பப்பாளி பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை பகுதியான முத்தம்பட்டி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர் போன்ற கிராமங்களில் பப்பாளி தோட்டங்களை சாகுபடி செய்துள்ளனர். பப்பாளி பழங்கள் தரமானதாக இருப்பதால் ஒசூர் மற்றும் பெங்களூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். அதோடு வெளிநாடுகளுக்கும் […]

தீராத வயிற்று வலி: விஷம் குடித்து பெண் பலி ராயக்கோட்டை,

நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களான நிலையில் மோனிகா(9), சலியா(8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரிக்கு […]

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(44)விவசாயி. இவர் நேற்று(21-11-2024) மாலை தனது டூவீலரில் ராயக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே […]

சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து.

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச்சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் […]

ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து ஊசி போட்டு கொடூர கொலை செய்த 2வாலிபர்கள், மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து […]

பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே குடிபோதையில் குடிநீர் தொட்டி மீது ஏரி கீழே குதிப்பதாக அட்ராசிட்டி செய்த இளைஞன்.சமாதானம் செய்து அனுப்பி வைத்த காவல்துறையினர்

பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பேருந்து நிலையத்தில் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அதன் மீது மது போதையில் ஒரு இளைஞர் ஏரி, காட்டுக் கூச்சல் எழுப்பி, சத்தமிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் […]

விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்..

ராமநாதபுரம்,நவ.22:- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது.ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வட்டாரங்களிலும் விதைப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை […]

புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு […]

புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு […]

ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 8500 கன அடியாக குறைவு.

காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]