தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. செம “வைபாக” மாணவிகள் தொடர்ந்து அட்டகாசமாக நடனம் ஆடி கொண்டாடினர். […]
Category: தமிழ்நாடு
ஏலகிரி மலையில் தமிழ்நாடு ஶ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு, ஶ்ரீ லங்கா கட்டுமான தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் டி.வைகுண்டமணி தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் தினேஷ்குமார் […]
தஞ்சாவூர் இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஹாலில்தஞ்சாவூர். மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் லயன்ஸ் வழக்கறிஞர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதென்றும் […]
சுரக்குடிப்பட்டி,வெண்டையம்பட்டி,இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிப்பிற்க்குள்ளான நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு:
தஞ்சாவூர் மாவட்டம்,பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி,வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,தொன்ராயன்பாடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை […]
அகரம் நியாயவிலைக் கடையில் ஒன்றிய அவை தலைவர் அறிவொளி இராமமூர்த்தி பொங்கல் தொகுப்பு வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது இதில் மு.வார்டு உறுப்பினர் சந்துரு சௌந்தரராஜன் […]
ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகி உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் போர்க்கொடி!!!
இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகி குணசேகரன் மற்றும் வீரப்பெருமாள்,இசக்கி ராஜா,சவுத்ரி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF )தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் இயங்கி வரும் டாஸ்மாக் (கடை எண் 7901 ) கடையினால் பெண்களும் ,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வணிக பெருமக்களும் போக்குவரத்து நெரிசலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், […]
பர்கூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. பர்கூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி […]
ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து!!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் தலைவர் தனபாலன் (தி இந்து தமிழ்) தலைமையில்,பொருளாளர் மகேஷ்வரன் (சத்தியம் டி.வி) முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் […]
