ராமநாதபுரம் அரண்மனை முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்து விசாரணையை துரிதப்படுத்த […]
Category: தமிழ்நாடு
பெரியபட்டினம் அல் கலம் மழலையர் பள்ளி 14-வது ஆண்டு விழா கொண்டாட்டம்-ஊராட்சி தலைவர் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அல் கலம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 14-வது ஆண்டு விழா மற்றும் மழலையர் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்,பேச்சுப் […]
திருவாடானை தொகுதியை குறி வைக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் அறிவுறுத்தலின்படி கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜன.1 முதல் 10 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிராமநாதபுரம் கிழக்கு […]
பெரியபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தர்ஹா திடலில் தமிழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களையும், தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமையை கண்டும் காணாமல் இருக்கும் தி.மு.க அரசை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்-தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மாறனேரி பஞ்சாயத்தில் இன்று சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை […]
பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜ.க நிர்வாகியின் சமூக வலைதள வீடியோவால் பரபரப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னையை நோக்கி விழிப்புணர்வு பேரணியாக செல்லவிருந்தனர்.அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க […]
காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு – சிக்கலில் மகன் கதிர் ஆனந்த்?
காட்பாடியில், தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் […]
தஞ்சையில் சத்யா நடைபயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்.
தஞ்சாவூர் சத்யா நடை பயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது., இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் […]
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி நடத்துவது தொடர்பாக பணமோசடியில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி தாளாளர் செம்முனி கைது
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி ( 68). தனியார் பள்ளி தாளாளர். இவர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் இனியவன் தாயாரான அமிர்தவள்ளியிடம் ரூ.15 லட்சம் […]
