திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி மற்றும் நெக்குந்தி ஊராட்சியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தரவல்லி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெத்த கல்லுப்பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகம் […]
Category: தமிழ்நாடு
நாட்றம்பள்ளி அருகே முறையான மருத்துவம் படிக்காமல் +2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் […]
கன மழை காரணமாக அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
தமிழக கர்நாடக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளிலிருந்து அவ்வப்போது திறக்கப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி […]
ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி தெருவில் பெட்ரோல் பங்க் வேண்டாம் என கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பார்த்தசாரதி தெருவில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகதா என்பவர் தங்கள் வீட்டில் அருகாமையில் பெட்ரோல் பங்க் வருவதால் வரும் காலங்களில் தங்களின் […]
திருப்பத்தூர் அருகே மூன்று தலைமுறைகளாக உள்ள இடத்தை போலிப் பத்திரம் செய்து பெண்களை ஆபாச வார்த்தை கூறி அச்சுறுத்தல் விடும் திமுக கந்திலி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் ஆவல்நாயகன் […]
வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒத்தக் கொம்பு மாடு இறந்ததை கந்திலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் திருவிழா பொங்கல் திருநாளில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்கின்றன. இதில் பல ஊர்களில் பல கிராமங்களில் முதல் பரிசை […]
திருப்பத்தூரில் நிருபரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யவும் பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று எருது விடும் திருவிழா நடைப்பெற்றது. அப்போது எருது விடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபரை ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து தனிமையில் வசிக்கும் மூதாட்டியை குறிவைத்து நகை பறிக்கும் மர்ம நபர்களால் பரபரப்பு!.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கனகா என்பவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் கட்டையால் தாக்கியும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். காயம்பட்ட மூதாட்டி திருப்பத்தூர் அரசு […]
போச்சம்பள்ளியில் அடுத்து புலியூரில் சமத்துவ கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம்
போச்சம்பள்ளி அடுத்து புலியூரில் பாரதிய ஜனதா கட்சி காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் மும்மொழி கொள்ளைக்கு ஆதராக சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் […]
திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து […]
