உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.புகையிலை பயன்பாட்டால் […]
Category: Uncategorized
கோவை உப்பிலிபாளையத்தில் பக்தி வெள்ளம்…அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில்மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலம்..!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.மகா கும்பாபிஷேக பெருவிழாஅறக்கட்டளை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையிலும், செயலாளர் வழக்குரைஞர் […]
கோவையில் ‘கருப்பு’ திரைப்பட சிறப்பு காட்சி250 பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
ஒன்னிப்பாளையம் அருள்மிகு எல்லை கருப்பராயன் பக்தர்களுக்கான “கருப்பு” திரைப்பட சிறப்பு காட்சி கோவையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது.பக்தி மற்றும் கிராமிய கலாசார பின்னணியில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம், எல்லை கருப்பராயன் வழிபாட்டு மரபுகள், […]
குப்பையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து அதனை, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு சமூக வலைதங்களில் வீடியோ வைரலாகி வருகிறது..
கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக கோவையில் பணியாற்றுகிறார். சாய்பாபா காலனி பகுதியில் 69 வது வார்டில், வழக்கம்போல் […]
கோவை அருகே பலத்த காற்று மழை காரணமாககோழிப்பண்ணைகள் முழுவதும் சேதமடைந்தனஆயிரக்கணக்கான கோழிகள் நீரில் மூழ்கி இறப்பு
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது, இதனால் பல இடங்களில் தென்னை வாழை மரங்களும் நகரில் ஊர்களில் உள்ள தெருக்களில் இருந்த மரங்களும் கீழே விழுந்து பலத்த […]
பட்டினி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய்யின் ஆணைக்கிணங்ககோவை ஆனைகட்டியில் பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராமத்தில்அசைவ விருந்து அன்ன தானம் செய்த இளம் பெண் தொழிலதிபர்
கோவை ஆனைகட்டியில் பட்டினி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம் செய்து பசி பிணியை போக்கிய தமிழக வெற்றிக் கழகத்தை […]
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதல்வருமான ஜோஸப் விஜய்க்கு கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை..
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக,தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயல்பட்டு வருகின்து. இதன் மாநில தலைவராக வழக்கறிஞர் சக்தி வேல் இருந்து வருகின்றார். இவரது தலைமையில்கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் […]
கோவையில் வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் 59 -வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 23 -வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம்
கோவை, மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.கோவை மாநகராட்சியும், கோவை […]
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் 7 பேர், கராத்தேவில் கருப்பு பட்டய தேர்வில் வெற்றி பெற்றனர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது..
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமை மாஸ்டராக சென்சாய் நாக சுந்தரம் மாணவ மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சிகளை […]
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை வடவள்ளி முதல் மருதமலை சாலையில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில், வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இச்சங்கத்தின் துவக்கவிழாவை […]
