அன்னை வைலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்பட்டாம்பூச்சி தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டதுமாணவர்கள் பட்டாம்பூச்சி போன்று வேடமணிந்து நடனம்

கோவை ஜி என் மில்ஸ் அருகே உள்ள அன்னை வைலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டாம்பூச்சி தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட்டது. இதில் மாணவர்கள் பட்டாம்பூச்சி போன்று வேடமணிந்து நடனம், பாடல் மற்றும் சிறிய உரைகள் […]

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் பிரேத்யேகமான நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’ பிரம்மாண்ட புதிய ஷோரூம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான குளியலறை உபகரணங்களை அதன் செயல் திறன் கண்டு வாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமை தொடங்கியுள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம், பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை, நிறுவனத்தின் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் சௌராஷ்ட்ரா சமூக சட்டமன்ற வேட்பாளரை அறிவிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு என அரசியல் ஒருங்கிணைப்பு குழு மற்றும்சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழுதீர்மானம்.

நாம் தமிழர் கட்சி இரண்டு சௌராஷ்டிரா வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு முழு ஆதரவு மதுரை கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சௌராஷ்ட்ரா அரசியல் நடவடிக்கை குழு […]

திருவண்ணாமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில். மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை பணியிடம் மாற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் கருப்பையா மனு

​திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்களைப் பணி இடமாற்றம் செய்யக் கோரி, தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் […]

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டம்மாணவர்கள், பேராசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவான சாதனையாளர்களை கொண்டாடும் யுகாஸ் 26 விழா நடைபெற்றது. இதில் கல்லூரி அளவில் பல […]

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கோடை வெயிலை முன்னிட்டு கோவை சிவாஜி காலனி பகுதியில் இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நீர் மோரை பருகினர்..

கோடை கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கோவையில் அதிகரித்து வருகின்ற நிலையில், கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இலவச நீர் போர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது […]

கோவை சிறுவாணி சாலை காளம்பாளையம் பகுதியில், ஜி.எஸ் டியூசன் சென்டர் நிறுவனத்தின் புதிய கிளை, துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மைதிலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை காளம்பாளையம் பகுதியில், ஜி.எஸ் டியூசன் சென்டரின் புதிய கிளை துவங்கபட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் […]

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில், மள்ளரியப் பேராசான் என்றழைக்கபடும் டாக்டர் குருசாமி சித்தரின் இரண்டாம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திறலானோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மரியாதை செலுத்தினர்,

கோவையில் பிறந்து வளர்ந்த, தமிழ் அறிஞர்களில் ஒருவர் குரு சாமி சித்தர். தேவ நேய பாவாணரை குருவாக கொண்ட இவர், சேர சோழ பாண்டியர்களின் வரலாறு, நீர் மேலாண்மை, சங்க இலக்கியம், மற்றும் மருத […]

கோயம்புத்தூர் காட்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கி சாதனை விழா மற்றும் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தான் நிவாஸ் அரங்கில் நடைபெற்றது..

ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கித் திட்டத்தின் மூலம் 25 லட்சம் மி.லி. […]