கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரேலின் ஏரியல் பல்கலைக்கழகம், இஸ்ரேலின் ப்ரோமிட்டி லிமிடெட் ஆகியோருடன் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து 36 மணி […]
Category: Uncategorized
அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணிக்கு அகரம் அரசு […]
கோ கிளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி கோவையில், ஜனவரி 9 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் பேட்டி..
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள, சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது.பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான […]
கோவையில், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் இஎஸ்ஜி நடைமுறைகள் குறித்த மாநாட்டை, கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் 1000த்திற்க்கும் மேம்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் ஐ.சி.எம்.ஏ.ஐ அமைப்பு, தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் […]
பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நல கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு நேரில் பார்வைட்டு ஆய்வு.
தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட […]
பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் மூன்றாயிரம் ரூபாய் பென்னாகரம் மத்திய ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு […]
தனது குழந்தைகளுக்கு ஜாதி மத மற்றவர் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி! பல மாதங்கள் நடைபெற்ற போராட்டத்தில் வெற்றியடைந்ததாக தந்தை பேட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியில் சேர்ந்த ஹரிதாஸ் மகன் சந்தோஷ் (35) இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ரணதிரா வியாஷ்(7) மற்றும் […]
கோவையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்..
ஜெம் அறக்கட்டளை சார்பில் கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பு வரும் பிப்ரவரி மாதம், 22ம் தேதி ஜெம் மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் […]
தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி எங்களது கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அதிரடியாக அறிவித்தனர்…..
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற […]
ஆதரவற்று இறந்த ஆணின் புனித உடல் நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்ட பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் அடிப்பட்டு உள்ளார். இவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் இவரை […]
