ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த டூரிஸ்ட் வேன் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆட்டியூர் மொண்டுகுழி பகுதியில் இருந்து ஒகேனக்கல்லிற்கு ஈமச்சடங்கிற்காக இரண்டு வாகனங்களில் சென்றுள்ளனர் அதில் ஒரு வாகனத்தில் 24க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றி சென்ற டூரிஸ்ட் வாகனம் ஒகேனக்கல் கனவாய் […]

ஒகேனக்கல் ஊட்டமலை புனித அருவியின் அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்த குழந்தையாக பிறந்த தினத்தை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். என்னைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலை கிராமத்தில் புனித அருவியின் […]

ஏரியூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணியில் உள்ள திமுக […]

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கிறிஸ்மஸ் கேரள்ஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள்.

வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில் இயேசு குழந்தையாக பிறந்ததை அறிவிக்கும் விதமாக கத்தோலிக்க திருச்சபை மூலம் பல்வேறு இடங்களில் கிறிஸ்மஸ் காரல் நிகழ்ச்சி வீடு […]

பென்னாகரத்தில்நலம் காக்கும் ஸ்டாலின் ‘ மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக கலப்படம் குறித்த விழிப்புணர்வு ,

பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாகவும் மாவட்ட […]

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுஎம்.ஜி.ஆர். 38 வது நினைவு நாள்கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார்

தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 38 வது நினைவு நாளையொட்டி கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்தும் […]

வீட்டுமனை பட்டா விவசாய நிலங்களுக்கு பட்டா வேண்டி ஏமனூர் கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் விதமாக திருவோடு ஏந்தி வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணியின் […]

கூடுதல் கடிதத்தை தமிழக முதலமைச்சர் மு .க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பென்னாகரம், –தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த […]

கோவையில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஆண்டு தோறும் வழங்கபடும் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு, 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருதாக வழங்கப்பட்டது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பாக, ஆண்டு தோறும், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. […]

கோவையில் நடைபெற்ற மிஸ்டர், அன்ட் மிஸஸ் கேட்டகிரி அன்ட் குழந்தைகளுக்கான சிறப்பு கேட்வால்க் நிகழ்ச்சியில் ஒய்யார நடை நடந்து பல்வேறு பரிசுகளை தட்டி சென்ற குழந்தைகள், மெய் மறந்து ரசித்த கோவை மக்கள்!!!

ஆடை வடிவமைப்பு, மற்றும் அழகு துறைக்கு இளைஞர்கள், இளம் பெண்கள், மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில், ஆண்டு தோறும் சிறப்பு கேட்வால்க் நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த சில்பா சீதாராமன் நடத்தி வருகின்றார். இதன் மூன்றாவது […]