கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் – அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு. கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
என்ற தலைப்பில் சிறந்த பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தன் பேச்சின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை […]
கோயம்புத்தூர் அத்தியாயத்தின் இந்திய தர வட்ட மன்றம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தரக் கருத்துகள் குறித்த 10வது அத்தியாய மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டை QCFI இயக்குநர் எஸ். […]
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் […]