கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் – அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு. கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயம் […]
ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கித் திட்டத்தின் மூலம் 25 லட்சம் மி.லி. […]
தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய ஊழியர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற (09-07-25) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்… அதனால் தமிழகத்தில் ஏற்பட்ட மின் இற்பாட்டை சரி செய்ய ஊழியர்கள் இல்லாததால் பல மாவட்டங்களில் […]