திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் காவாக்கரை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 80 வருட காலமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மக்கள் குடியிருக்கும் […]
Author: admin
வலங்கைமானில் டிட்டோஜாக் வட்டார 2025 ஆகஸ்ட் 22 கோட்டை முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டிட்டோஜாக் வலங்கைமான் வட்டார போராட்டக் குழு தலைமைகளில் ஒருவரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவருமான கோ. பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. […]
வால்பாறையில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்பகுதியில் அதிமுகவினர் அமைக்கப்பட்டுள்ள சுமார் 69 […]
நாட்றம்பள்ளி ஏரிக்குடி பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு மழையை பொருட்படுத்தாமல் குறைப்பிடித்துக் கொண்டு நடனம் ஆடிய குழந்தைகள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஏரி கொடி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் விஎச்பி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் பள்ளி குழந்தைகள் ராதை மற்றும் […]
79 ஆவது சுதந்திர தினத்தை மூவர்ண கொடியேற்றி கொண்டாடிய பண்ணப்பட்டி மலைவாழ் மக்கள்.
ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில், சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளை கடந்தும் முதல் முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் […]
தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியை 79 ஆவது சுதந்திர நாளில் நடத்தி வரும் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது […]
திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் பூட்டப்பட்ட கிணற்றில் மர்ம மரணம்!போராட்டத்தில் ஈடுபட முயன்ற உறவினர்கள் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் […]
திருப்பத்தூரில் 26 லட்சம் மதிப்பில் ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மனுக்கு குபேர அலங்காரம் செய்து பக்தர்கள் வழிப்பாடு
திருப்பத்தூர் நகர் பகுதியில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி வீதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (10) குபேர அலங்கார விழா நடைப்பெற்றது, இதில் முத்துமாரியம்மனுக்கு 26 லட்சம் ரூபாயில் 10,20 50,100, […]
பொம்மிகுப்பம் கிராமத்தில் இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி!
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் அடுத்த பழத்தோட்டம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்துறை சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, கரும்பு சாகுபடி உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் தோட்டக்கலைத் […]
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க […]
