ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு கழிவறையில் பிறந்த பெண் குழந்தை. ரயில்வே துறை அதிகாரிகள் 25 நிமிடம் ரயிலை நிறுத்தி தாயையும்,குழந்தையும் 108 ஆம்புலன்ஸில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு ரயிலை இயக்கி சென்றதால் பரபரப்பு

வெஸ்ட்பெங்கால் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷான் இவரது மனைவி அம்ரிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆண நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி கூலி தொழில் செய்து வருகின்றனர் மேலும் அம்ரிதா 9 […]

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆசிரியர்.திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளி கிராமத்தைச் சார்ந்த முனைவர்.திருப்பதி அவர்களுக்கு விருது காஞ்சி முத்தமிழ் மையத்தின் நிறுவனர் முனைவர் சூ. லாரன்ஸ் அவர்களின் தலைமையில் மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா […]

ஜோலார்பேட்டையில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் அங்கக வேளாண்மை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் […]

வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இன்று வேலூர் சரக டிஐஜி யாக தர்மராஜன் பதவி ஏற்றுக்கொண்டார் இதனை அடுத்து அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நான்கு மாவட்டத்திலும் ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் மேலும் […]

அகரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் அகரம் கிராமத்தில் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கவியரசு […]

சூளகிரியில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படும் அவல நிலை,பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பூங்கா மீண்டும் செயல்பட கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள மற்றும் சிறுவர்கள் விளையாட பூங்காக்கள் என எந்த வசதியும் இன்றி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் கிராமங்கள்தோறும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் ஆகியோர் பொழுதுபோக்கும் வகையில், […]

திருப்பத்தூர் 34வது வார்டு புதுமுத்தப்பதெரு பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை எனவும் இது குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனகூறி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர் இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டு புதுமுத்தப்பதெரு பகுதியில் 110 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சாரவசதி இல்லைஎனவும் மேலும் […]

ராமநாதபுரம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள்!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி முஹம்மதியாபுரம் நியாய விலைக்கடை இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்து சென்று ரேசன் பொருட்கள் வாங்கும் அவலநிலை தொடர்ந்து இருந்து வந்தது.இந்நிலையில் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ ராமநாதபுரம் கிழக்கு […]

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையின் 12 வது வளைவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கரடிகள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி வனத்துறையினர் விசாரணை

திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஏலகிரி மலையில் வியாபாரம் முடித்துவிட்டு […]

மத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்; மதியழகன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த களர்பதி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்துவக்கி வைத்தனர். இந்த முகாமில் ஊரக […]