திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி வி ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் அமமுகவை சேர்ந்த டேவிட் அண்ணாதுரை, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் […]
Category: Uncategorized
மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளராக டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் . அவருடன் பாஜகவை சேர்ந்த மாரி சக்கரவர்த்தி, மூமூகவை […]
அரசியல் களத்தில் தம்பி விஜயை விமர்சிக்க மாட்டேன் – குஷ்பூ சுந்தர் பேட்டி
மதுரையில் குஷ்பூ சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது: எனது கணவரான சுந்தர்.சி எனது அரசியல் வாழ்க்கையில் பின்புலமாக இருந்தவர், அவர் தற்போது நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய அறிவுரை தேவையில்லை. தேர்தல் […]
பர்கூர் தொகுதி தேர்தல் அறிக்கை: சுயேச்சை வேட்பாளர் இரா. மாதேஷ் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் வீரமலை கிராமத்தை சேர்ந்த இரா.மாதேஷ், தனது தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். “மாற்றத்தின் புதிய முகம்” என்ற முழக்கத்துடன் களமிறங்கும் அவர், […]
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் தவமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30 அன்று தொடங்கி, ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தும் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் […]
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மருதமலை அடிவாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.ஆர்.ஜி.அருண்குமார் இன்று தொகுதிக்கு உட்பட்ட மருதமலை முருகன் கோவிலில் படிக்கட்டில் ஏறிச்சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரம் செய்ய தொடங்கினார். மருதமலை அடிவாரப் பகுதியில் […]
எம்ஜிஆர்,ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்*
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் வீ.கே சசிகலா அறிவித்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் மல்லிகா கவுண்டம்பாளையத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]
கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில், உள்ள சிந்தி சிஹார்பூர் பேங்கர்ஸ் அசோசியேஷன் திருக்கோவில் சார்பாக, கோடை வெயில் காலத்தை முன்னிட்டு அனைத்து பொதுமக்களுக்கு ம் இலவச நீர் மோர் வழங்கும் சேவை துவங்கப்பட்டது..
கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில், கடந்த 90 ஆண்டுகளாக சிந்தி சிஹார்பூர் பேங்கர்ஸ் அசோசியேஷன் எனும் திருக்கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த திருக்கோவில் சார்பாக சிந்திஸ் ஆப் கோவை எனும் பெயரில், கடந்த 5 ஆண்டுகளாக […]
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 64 வயது விவசாயியின் அரிய வகை பிறவி இதய குறைபாட்டிற்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் வெற்றிகர சிகிச்சை
• திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இல்லாமல், குறைந்தபட்ச ஊடுருவல் முறையான ‘டிரான்ஸ்கேத்தீட்டர் கவர்டு ஸ்டென்ட்’ (transcatheter covered stent procedure) செயல்முறை மூலம் இந்த குறைபாடு வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது. மதுரை, ஏப்ரல் 01, […]
துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளைஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட்விஸ்வநாதபுரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட், ஸ்ரீ கணபதி மார்ட், கண்ணன் ஜீப்லி காபி, எம் ஆர் என் வாட்டர் […]
