திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது . அன்பழகன் என்பவர் நூலகராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகின்ற நிலையில் நூலகத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் […]