Breaking News

செய்திகள்

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக குழந்தைகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகள் அடங்கிய புதிய குழந்தைகள் நல மருத்துவ மையம் துவக்கம்*

பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…

இட நெருக்கடி வீதியில் கனரகவாகனங்கள் படையெடுப்புவிபத்து அபாயத்தால் மக்கள் அச்சம் அந்தியூரில் நெருக்கடியான சிங்காரவீதி, தேர்வீதி வழியாக நாள்தோறும் சென்று வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், பிரதான சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட வேண்டும் என, டிராபிக் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் கோவை பந்தயசாலையில் உள்ள தாஜ் விவான்தா உணவகத்தில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது,.

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், கடந்த 13ம் தேதி முதல் வரும் 15ம் தேதி திங்கள் கிழமை வரை கோவை ரேஸ் கோர்ஸ் […]

கோவை குறிச்சி பகுதியில், மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் அமுல் படுத்த பட்டதற்க்கு குறிச்சி பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில், வெளியேறும் கழிவுநீர், குறிச்சி வெங்கடாசலபதி நகரில் சென்று திருமறை நகர் வழியாக ராஜவாய்க்காலை அடைந்து ஆற்றில் கலக்கும். இத்தகைய வழிபாதை சிதம்பரம் என்பவரது வீட்டு வழியாக பல வருடங்களாக […]

அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜி. ஷாமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி?’ என்பது குறித்து நிர்வாகிகளிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.​அரசியல் […]

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கப்பட்டது, இதில், 1000க்கும் அதிகமான் மாணவர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசு, இந்திய பட்டயக் கணக்காளர்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டயக் கணக்காளர்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறதாக, சி.ஏ. ஜி. ராமசுவாமி தெரிவித்தார். சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய […]

உண்மை சம்பவமான சிறை படத்தை இயக்கும் போது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்கும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கை கொடுத்ததாக சிறை பட இயக்குனர் சுரேஷ் கோவையல் தகவல்

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் […]

அ.ம.ம.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாள் விழாவை போச்சம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று போச்சம்பள்ளி 4-ங்கு வழிச் சாலையில் உற்சாகமான கொண்டாடினர். போச்சம்பள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர் அருள் […]

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், ஆர்.எஸ் புரம் ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பானபிளாக் […]

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம்ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது

கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் தொழில்நுட்ப ரீதியாக ஸ்பான்சர் செய்யப்பட்ட நிலையான வளர்ச்சிக்கான பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் […]

பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மயிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மோசமான நிலையால், அதில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கட்டிடம் கட்டப்பட்டும், ஒரு மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராததால், குழந்தைகள் […]

கோவையில் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் முரளிதரன் என்பவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் அறிமுகமான நிலையில் முரளிதரன் சேர்ந்து தொழில் செய்து வந்தார் […]