கோவை கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கல் பொங்க, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மாணவர்கள் சூரிய […]
Author: admin
கோவை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான குன் நிறுவனம், கோவை மேட்டுப்பாளையம் சாலையில், குன் கியா ஷோரூமில் ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் கியா பிராண்ட் கார்கள் விற்பனைக்கென பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள குன் கியா ஷோரூம், நவீன வசதிகளுடன் கூடிய உள் கட்டமைப்புடன்,வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று தனது முதலாம் ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடியது..இந்நிலையில் […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வானகம், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது பெருமை படைக்கும் செயலாக அமைந்துள்ளது..
சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டியாக […]
கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் இணைத்து 36 மணி நேர ஹேக்காத்தான் போட்டிகள் நடத்தினர்
கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரேலின் ஏரியல் பல்கலைக்கழகம், இஸ்ரேலின் ப்ரோமிட்டி லிமிடெட் ஆகியோருடன் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து 36 மணி […]
அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணிக்கு அகரம் அரசு […]
கோ கிளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி கோவையில், ஜனவரி 9 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் பேட்டி..
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள, சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது.பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான […]
கோவையில், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் இஎஸ்ஜி நடைமுறைகள் குறித்த மாநாட்டை, கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் 1000த்திற்க்கும் மேம்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் ஐ.சி.எம்.ஏ.ஐ அமைப்பு, தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் […]
பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நல கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு நேரில் பார்வைட்டு ஆய்வு.
தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட […]
பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் மூன்றாயிரம் ரூபாய் பென்னாகரம் மத்திய ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு […]
தனது குழந்தைகளுக்கு ஜாதி மத மற்றவர் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி! பல மாதங்கள் நடைபெற்ற போராட்டத்தில் வெற்றியடைந்ததாக தந்தை பேட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியில் சேர்ந்த ஹரிதாஸ் மகன் சந்தோஷ் (35) இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ரணதிரா வியாஷ்(7) மற்றும் […]
