கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக்” கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்.

கள்ளக்குறிச்சிஅக்-17 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சார்பில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்துத்தொடங்கி வைத்தார். மேலும் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். […]

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகம் ஆக மாற்றும்சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ளது. இன்று காலை சட்டமன்ற விவாதத்திற்கு வரும் இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவுச்சுடர் அமைப்பின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகளின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..

ஆறுச்சுடர் என்ற அமைப்பின் சார்பாக, தொடர்ந்து, 3 நாட்கள், மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகள் கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று துவங்கியதுஇப்பயிற்சி […]

கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் என்கிற முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை, சேர்ந்த முத்து செல்வம் என்பவரது மகன் அரவிந்த் என்கிற […]

பென்னாகரம் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் செல்வதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்..

தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் கிராமத்தில் ஏரி நிரம்பி சாலையில் செல்லும் தண்ணீரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே […]

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம்

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம், அக்.16 – ஏரியூர் அருகே உள்ள கிழக்கு ஏமனூரில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி நேற்று,மீண்டும் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் […]

சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது

சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக உணவு தினத்தினையொட்டி உணவுத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளியின் தலைமை […]

சந்தூர் வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேக தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேகா தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புடவை, அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி […]

அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல்!!நமது தேசம் கட்சியினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம்!!!

திருப்பத்தூர் மாவட்டம் விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூர்குப்பம்,உடையாமுத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து […]

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102- வது பிறந்தநாளை தொடக்க முன்னிட்டு திருப்பத்தூர் நகர இளைஞரணி சார்பில் தெருமுனை கூட்டம்

மாண்புமிகு முதலமைச்சர்கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைகினங்க, மாண்புமிகு துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் (ம)சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் வழிகாட்டலில் திருப்பத்தூர் நகர […]