திருக்கோயில் பாதுகாப்பு, பசு பாதுகாப்பு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் பூஜாரிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து, விசுவ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ‘ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாடு’ திருவண்ணாமலை கிரிவலப்பாதை சந்தைமேடு மைதானத்தில் […]
திருவண்ணாமலை பிப்.04- திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் 2025 கிறிஸ்துமஸ் வடநாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் கடந்த மாதம் 4ந் தேதி ஒடிசா மாநிலம் பர்ஜங்கில் 40 பேர் கொண்ட பர்ஜங்தல் […]
இந்த சைக்கிள் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் துவங்கி வைத்தார். தொடர்ந்து, துணை ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து,ஆட்சியர் பவன்குமாரும் சைக்கிள் ஓட்டி பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். […]