கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் – அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு. கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் துறையூர் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில்தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் (17-09-2025) கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் முன்புறம், […]
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில்புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் 73 வது பிறந்த விழா கொண்டாட்டப்பட்டது. தேமுதிக நிறுவனர்,நடிகர் விஜயகாந்தின் பிறந்த […]
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரீமியம் கிரிக்கெட் கடையான ஷிங்க் எனும் அங்காடியின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்தர கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டிற்க்கு […]