திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று (19.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி நிறைகுறைகளை கேட்டு அறிந்தார். மேலும் […]
Author: admin
தளி சட்டமன்றத் தொகுதியில் ரூ.3.81 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.46.81 மதிப்பில் தளி – ஜவளகிரி சாலை முதல் T.மல்லசந்திரம் வரை தார் சாலை அமைக்கும் பணி, பள்ளப்பள்ளி முதல் சாரண்டப்பள்ளி வரை ரூ.66.42 […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது விபத்து
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் வேளாங்கன்னிக்குபயணம் செய்தனர்.இவர்களின் கார் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.இதில்பேட்ரிக் 50 வயது அவருடைய மனைவி […]
வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டம் நாவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் அவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் […]
பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் கைது
திண்டுக்கல், பழனி பகுதியில் தொடர்ந்து வாட்ஸப் தளத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று புகார் வந்தது. இதனையடுத்து கடத்தல் கும்பலை கண்காணித்து தற்பொழுது 150 […]
தமிழக துணை முதல்வரின் ஊக்குவிப்பால் ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றதாக காஞ்சி கிக் பாக்ஸிங் வீராங்கனை நீனா பெருமிதம்
காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் பகுதியில் செயல்படும் ஒன் மேன் மார்ஷியல் அகாடமியில் கிக் […]
நல்லூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 5 ஆம் சனிக்கிழமை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு […]
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவில் 3 பெண்களை இஸ்லாமியர்கள் காதல் திருமணம் செய்து மதமாற்றம் செய்ததை கண்டித்து பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே ஊர்வலமாக வந்த […]
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரம் நட்டு வைத்த ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக மாவட்ட முழுவதும் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சி தலைவர் ஆர் வி ஷஜீவனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் […]
