திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்ட பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் அடிப்பட்டு உள்ளார். இவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் இவரை […]
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் அடுத்த பழத்தோட்டம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்துறை சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, கரும்பு சாகுபடி உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் தோட்டக்கலைத் […]
கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில், டி.இ.எல்.சி லுத்திரன் திருச்சபை வளாகத்தில் திரித்துவ போதகர்கள் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிறித்துவ ஊழியர் ஐக்கிய சபையின் போதகர்பிஷப் ஜஸ்டின் ராஜா தலைமை தாங்கினார். இதில் […]