வாகன பதிவு தொடர்பான ஆவணங்களை நேரில் வழங்குவது தொடர்பான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் […]
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி கொழ அலங்காரம், மாலை 6மணிக்கு அம்மன் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார், […]
மத்திய அரசு, இந்திய பட்டயக் கணக்காளர்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டயக் கணக்காளர்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறதாக, சி.ஏ. ஜி. ராமசுவாமி தெரிவித்தார். சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய […]