கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி காட்டு கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் […]
Breaking News
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான காப்பக இல்லம் முதல் மனநல காப்பகம் வரையிலான காப்பக பதிவுசெய்யபட்டு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளி களுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான […]
போடி நகராட்சியில் சுகாதார பணிகளை ஆய்வு செய்து நகர மன்ற தலைவர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் என்று வாரந் தோறும் ஒவ்வொரு வார்டு வாரியாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பணிகளை […]
மண்ணச்சநல்லூர் அருகே பைக் திருட்டு; போலீசார் விசாரணை.
மன்னச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் சம்பவம் நடந்த நேற்று பூனம்பாளையத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணி நிமித்தமாக சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது […]
ஜோலார்பேட்டையில் எலக்ட்ரானிக்ஸ்டெக்னீஷியன் அசோசியேஷன் செயற்குழு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேசன் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் வின்சென்ட்பால் அவர்கள் முன்னிலையில், செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆலோசனை குழு […]
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கும்விழா
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,நேற்று மாலை 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு திமுக […]
தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில்
தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய ஊழியர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற (09-07-25) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்… அதனால் தமிழகத்தில் ஏற்பட்ட மின் இற்பாட்டை சரி செய்ய ஊழியர்கள் இல்லாததால் பல மாவட்டங்களில் […]
போடி திமுக நகரச் செயலாளர் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் மும்முரம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் திமுக தீவிர உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் பணி மூம்முரமாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]
தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் மற்றும் தமிழ் மக்கள் உரிமை முன்னணி சார்பில் நேற்று 08.07.25 அன்று தேனியில், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தவும், சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச் சட்டம் இயற்றவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர், காவலர்களால் அடித்துச் சித்திரவதை செய்யப்படும் காணொளி, கடந்த ஜூலை 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. நேற்று நடைபெற்ற […]
வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் பள்ளியில் மஞ்சள் வண்ண விழா மஞ்சள் வண்ண ஆடை அணிந்து வந்த மழலை குழந்தைகளுக்கு மஞ்சள் வண்ண பூக்கள்,பலூன்களுடன் உற்சாக வரவேற்பு
பள்ளி குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஒரு புதுமையான வழியில் ஒருங்கிணைக்கும் விதமாக பள்ளிகளில் மஞ்சள் வண்ண தினம் கொண்டாடப்படுகிறது.. இந்த நிலையில், கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் பள்ளியில் […]
