Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

அகில இந்திய அளவில் 18வது இடமும் தமிழ்நாட்டில் 3 வது இடமும் பிடித்துUPSC சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவி ஸ்ருதிக்குபொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் பாராட்டு

யு பி எஸ் சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதில் தனக்கு மட்டும் இன்றி பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கு இதில் பங்கு உண்டு என யு பி எஸ் […]

கோவை நீலாம்பூர் பகுதியில் அமைந்துள்ள ராயல் கேர் மருத்துவமனையில், இண்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய பிலிப்ஸ் அசுரியன் த்ரி. பாயிண்ட் ஓ பிளேன் கேத் லேப் துவக்கம்.

நாட்டில் முதல் முறையாக உயர்நிலை தொழில்நுட்ப இயந்திரமான இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய, பிலிப்ஸ் அசுரியன் 3.0 பை, பிளேன் கேத் லேப் துவங்கப்பட்டுள்ளதுஇதனை ராயல் கேர் மருத்துவமனையின் […]

கோவை பந்தயசாலையில் ‘நிலவைத் தொடும்’ உத்வேகச் சிலை!கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கோவையின் முக்கியப் பகுதியான ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே, மாணவர்களின் லட்சியக் கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான நிலவைத் தொடும்’ உத்வேகச் சிலை!எனும் கருத்துரு கொண்ட சிலை திறக்கப்பட்டுள்ளது.தி கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில், 1339 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்..

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது இக்கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவச்சலம் […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின், கேன்சர் டெவலப்மென்ட் சென்டர் சார்பில் அக்செலரேட் 2026 எனும், நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின், கேன்சர் டெவலப்மென்ட் சென்டர் சார்பில் அக்செலரேட் 2026 எனும், நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியானது, மாணவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் […]

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஸ்ரீனிவாசா பாம்ஸ் இந்தியாவின் முதல்3 இன் 1 முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஓய்வுக்கால வாழ்க்கை முறையை சொகுசாக மாற்றி அமைக்கும் வகையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு பின்னணியில், தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் 160 சொகுசு குடியிருப்புகள் கொண்ட ஸ்ரீனிவாசா பாம்ஸ் என்ற […]

குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) உலகளவில் மக்களிடம் சரிசெய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் விசாலாட்சி பேட்டி

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக அண்ணா […]

குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) உலகளவில் மக்களிடம் சரிசெய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் விசாலாட்சி பேட்டி

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இன்று 14.03.2026 மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை […]

தூத்துக்குடி அருகே பிளஸ் டூ மாணவி பிரதீபா கொலை செய்யப்பட்டதை கண்டித்து யாதவம் செய்வோம் இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் – குற்றவாளிகளை கைது செய்யவிடில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்

தூத்துக்குடி அருகே பிளஸ்2 மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகக்கத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் […]

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவனை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் கோவை மாநகர காவல் வடக்கு துணை ஆணையாளர் அவர்களின் உத்தரவுபடி […]