கோவை சித்தாபுதூர் பகுதியில் முரளிதரன் என்பவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் அறிமுகமான நிலையில் முரளிதரன் சேர்ந்து தொழில் செய்து வந்தார் […]
Breaking News
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர்முனைவர் பி. கீதா, தனது முன்னாள் மாணவரானபு.புவனேஸ்வரி சுப்பிரமணி அணி சர்வதேச அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..
சர்வதேச அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில், மாபெரும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தியது. ஏ. டபிள்யூ. எஸ். ரோட் டூ ரீ இன்வென்ட் 2025 எனும் ஹேக்கத்தான் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய […]
கோவை கணபதி பகுதியில் பெப்ஸ் நிறுவனத்தின் “கிரேட் ஸ்லீப் ஸ்டோர்” துவங்கப்பட்டது.ரீடெய்ல் விற்பனையை விரிவாக்கும் வகையில் பெப்ஸ் ஸ்லீப்ஸ் ஸ்டோர் அதிகரிக்க உள்ளதாக பெப்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உறக்க அனுபவத்தை இனிமையாக்கும் வகையில் ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் மெத்தைகள் தயாரிப்பு நிறுவனமான பிரபல பெப்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகபடுத்தி வருகின்றனர்..இந்நிலையில் தனது ரீடெய்ல் விற்பனையை விரிவு படுத்தும் […]
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட உயிர் கண்காணிப்பு அமைப்பு திறப்புவிழா நடைபெற்றது..
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவினை இன்று திறந்தது. இதனை, […]
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி – மாணவர்கள் விழிப்புணர்வுஇயற்பியல் துறை மற்றும் ஓசூர் அரிமா சங்கம் இணைந்து, Lab to Land என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்திருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவர்கள், சுற்றுவட்டாரப் பகு்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். அந்தவகையில் தூய நெஞ்சக் கல்லூரியின் […]
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது…
டிசம்பர் 9ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாட பட்டு வருகின்றது. இவரது 79வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவை புலியகுளம் […]
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, 3 நாட்கள், உயர் ரக வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
டாடா குழுமத்தின் தங்கம் மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, வரும் 13ம் தேதி சனிக்கிழமை முதல் 15ம் தேதி திங்கள்கிழமை வரை கோவை பந்தயசாலையில் உள்ள தாஜ் விவான்தா […]
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அன்னை சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வினாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தியின்79-வது பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டப்பட்டது. இதன் ஒருபகுதியாககிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் […]
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த, மத்வராயபுரம் பகுதியில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த, மத்வராயபுரம் கூடுதுறை பகுதியில், அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து […]
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் சாலை ஓரம் உள்ள புளிய மரங்களை முறையின்றி வெட்டப்படுவதாக மக்களை அச்சுறுத்த வகையில் இருப்பதாக கூறி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் இன்றுஊத்தங்கரை -புலியூர் சாலை விரிவாக்க பணிக்காக முறைகேடாக வெட்டப்படும் புளிய மரங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மரங்கரை வெட்டப்படுகிறது. முறையான பாதுகாப்பு […]
