Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

கோவை துடியலூர் அருகே வி எஸ் கே நகரில் உள்ள துடியலூர் அரிமா சங்க அறக்கட்டளை அரங்கத்தில் கோவை சங்கமம் அரிமா சங்கம் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் இணைந்து முப்பெரும் விழா நடத்தினர். இவ்விழாவில் பாடிபில்டிங் மற்றும் வெயிட் லிப்டிங் போட்டிகளில் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள வீராங்கனை தமிழ்செல்விக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஒரு லட்சம் ரூபாய் ஸ்பான்சர்ஸிப் வழங்கினர்.

கோவை சங்கமம் அரிமா சங்கம் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் இணைந்து இரு சங்கங்களில் கூட்டம், மண்டல மற்றும் பிராந்திய தலைவர்கள் சிறப்பு வருகை, குடும்பவிழா என முப்பெரும் விழா கொண்டாடினர். கோவை துடியலூர் […]

வயதான முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்வு, மூட்டு வலி, தோல்பட்டை இறுக்கம் முதுகு வலி, முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், ஊசி மூலமாகவே தீர்க்கும், புதிய மருந்துவமுறையை கையாளும் பெத்தேல் மருத்துவமனை

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் பெத்தேல் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனையில், எலும்பியல் நிபுணராக, டாக்டர் சாமுவேல் அனந்தராஜ் சிறிய அளவிலான ஊசிகள் மூலம் பெரிய அறுவை சிகிச்சைகளை தவிர்க்கலாம் எவ்வாறான சிகிச்சைகளுக்கு இந்த […]

துறையூர் திராவிட கழகம் சார்பில்தந்தை பெரியாரின்147 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் துறையூர் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில்தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் (17-09-2025) கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் முன்புறம், […]

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்கள் தலைமையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!சுயமரியாதை ஆளுமைத் திறனும்- பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!சமத்துவம், […]

உறுதி மொழி எடுத்துக்கொண்ட துணை முதல்வர்..

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்வில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்க்கு வருகை புரிந்தார். பின்னர் அலுவலகத்தில் […]

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்கள் தலைமையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!சுயமரியாதை ஆளுமைத் திறனும்- பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!சமத்துவம், […]

திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 வதுபிறந்தநாள் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய நகர பாரதிய ஜனதா கட்சியினர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி75 வது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடிய திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சினர் மேலும் […]

அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த தினம் அவரது சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகானந்தம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுரி ஆனந்தம் மாவட்ட பொருளாளர் பாண்டியன் […]

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 வதுபிறந்தநாள் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய நகர பாரதிய ஜனதா கட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் […]

திருப்பத்தூர் அருகே பெங்களூருக்கு கடத்த இருந்த 50 லட்சம் மதிப்பிலான 820 கிலோ செம்மரக்கட்டைகள் மற்றும் மூன்று கார் உட்பட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 kg அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான […]