Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

22, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில்ரூ.12,39,000 மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள்MP கணபதி ராஜ்குமார் பூமிபூஜை செய்து தொடக்கம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நம்பர் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் தடாகம் சாலை […]

கோவையில், டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..இதனை, இந்திய அனிமேஷன் திரைப்பட நிபுணர் சுரேஷ் ஏரியாட் இணைந்து அறிமுகம் செய்து வைத்தார்.

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை கோவையில் துவக்கியது.டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு […]

கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான நெசவாளர் அடையாள அட்டை என்றழைக்கப்படும் “பேச்சான் கார்டு” வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம், நெசவாளர் சேவை […]

கோவையில், நான் யார் தெரியுமா?” என அதிகாரிகளையே அதிரவைத்த ஒரு நபரின் செயலுக்கு மாநகராட்சி நிர்வாகம் வைத்த முதல் செக். கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டதுடன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொகுசு மதில் சுவர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் தரைமட்டமாக்கினர்.

கோவை சரவணம்பட்டி, மீனாட்சி நகர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 சென்ட் ‘ரிசர்வ் சைட்’ நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த நபரான சிவஞானம் என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தார். அரசு நிலத்தைச் […]

கோவையை சேர்ந்த சிறுதுளி அமைப்பின் நீர் மேலாண்மை பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கரங்களால் சான்றிதழ் வழங்கி பெருமை படுத்தி உள்ளார். இனி சென்னையிலும் நீர் மேலாண்மை பணிகள் துவங்க உள்ளதாக தகவல்..

நீர் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, அமைப்பு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் […]

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரியில் நிறுவனர்கள் தினம் கொண்டாட்ட பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ பங்கேற்ப்பு

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் தினவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை […]

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் […]

கோவை மாவட்டத்தில் லோக் ஜனசக்தி பார்ட்டி, மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா அமைப்பின் சார்பாக, கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விதிமுறைகளை மீறி கட்டபட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பட்டது.

லோக் ஜன சக்தி கட்சி மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா அமைப்பினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை வழங்கினர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் […]

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள இந்திர பகவானுக்கு, போகி பன்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை உப்பிலிபாளையம் பகுதியில்,அருள் மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உள்ள இத்திருக்கோவில் வளாகத்தில் இந்திர கடவுள் சிலை நிறுவபட்டு தினமும் பல்வேறு வழிபாடுகள் நடத்த பட்டு வருகின்றது. இந்த நிலையில் […]

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.01.2026) மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழி […]