கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் புதியதாக சேலம் ஆர் ஆர் பிரியாணியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ஆர் ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்செல்வன் மற்றும் திமுக […]
Breaking News
கோவை போத்தனூர் சாலையில் அரேபியன் டெஸர்ட் வகை உணவுகளுக்கான மெல்பான் துவக்கம்புதிய மெல்பான் கிளையை ஏ.கே.எஸ்.நிறுவனங்களின. தலைவர் சுல்தான் அமீர் திறந்து வைத்தார்
சவூதி அரேபியா,துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அரேபியன் வகை உணவுகளை உணவு பிரியர்கள் ஆர்வமுடன் ருசித்து வருகின்றனர்..அந்த வகையில் அரேபியன் வகை டெசர்ட் உணவுகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான மெல்பான் கோவையில் தனது […]
ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 ஸ்ரீசுந்தர விநாயகர் கோவில்கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது108 வகையான மூலிகைகளைக் கொண்டு வேள்வி பூஜை
கோவை பன்னீர்மடை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில், 29 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, இதில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.
கோவை கே.ஜி. குழுமங்களின் கீழ் இயங்கி வரும் கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது…கே.ஜி. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் […]
தனியார் பள்ளி இடிக்கப்படுமா? பெற்றோர்கள் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து […]
புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூட கட்டிடத்தை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் ஊராட்சி அங்கநாத வலசை கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் (2024-2025) ரூ.26,50,000 மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயகூட கட்டிடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5ம் ஆண்டு புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்தபுத்தக திருவிழா 29ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5ம் ஆண்டு புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்தபுத்தக திருவிழா 29ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும் […]
திருவண்ணாமலையில்காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரை நியமிக்ககாங்கிரஸ் முன்னாள் எம்எல்சி மேலிடப்பார்வையாளர்எம்.நாராயணசாமி ஆலோசனை.
திருவண்ணாமலை நவ. 28- திருவண்ணாமலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க மேலிடப்பார்வையாளர்களை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட பார்வையாளர் எம்.நாராயணசாமி திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையயில் நிர்வாகிகளுடன் […]
திருப்பத்தூரில் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் 49 வது பிறந்தநாள் முன்னிட்டு எளிய மக்களுக்கு 1008 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிய மாணவரணி துணை அமைப்பாளர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பழைய பேருந்து நிலையம் அருகே மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல் வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை […]
