திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் […]
Breaking News
காலி மனை மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்குவது தொடர்பாக அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.
கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது…முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற […]
கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு மற்றும், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார்..
சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கோவை மக்களிடம் ஏற்படுத்த மாபெரும் பைக் பேரணி நிகழ்வை கோயம்புத்தூர் பைக்கர்ஸ் கம்யூனிட்டி உடன் இணைந்து கோயம்புத்தூர் விழா 2025-ன் ஒரு அங்கமாக […]
மாணவர்களின் புதுமையான ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ எனும் ஆய்வகம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள புதிய ஆய்வகத்தை திறந்து வைத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர்.சீதாராம் மாணவர்களின் கற்றல் தாண்டி உள்ள ஆய்வுகளுக்கு இது போன்ற மையங்கள் பயனுள்ளதாக […]
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவர் எம்எஸ் பார்த்திபன், […]
மாநில அளவில் நடைபெற்ற மேடை பந்து போட்டியில் 450 மாணவ மாணவிகள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மேடை பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மேடை பந்து போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், […]
காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சியினர் பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்றதை ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல் பொது செயலாளர் அகிலன் மகளிர் அணி […]
பேடேப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றதுஇந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி இதைத்தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு வேடங்கள் […]
அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி வாலிபால் விளையாட்டுக்கு செல்ல மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் வாலிபால் விளையாட்டு வீரருமான […]
ஆலன் இன்ஸ்டிட்யூட்-ன் SOPAN 2025 மதுரையில் வெற்றிகரமாக நடந்தது
மதுரை, நவம்பர் 16, 2025: ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் பிரைவேட் லிமிடெட் ஞாயிற்றுக்கிழமை ராஜா முத்தையா மன்றத்தில் தனது ஆண்டு கொண்டாட்டமான SOPAN 2025–ஐ நடத்தியது. ஆலன் மதுரையில் நடைபெற்ற இந்த ஆண்டு SOPAN […]
