Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

பழனி சண்முகநதியில் மஹாளய அமாவாசையை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் இடத்தில் சுகாதார சீர்கேடு.இதனை நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டி கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி ஆற்றங்கரையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறப்படுகின்றனர்.இதனால் பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் […]

சிறுமலை பகுதியில் வனத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு வெட்டப்படும் மரங்கள்.உரிய நடவடிக்கை எடுப்பரா உணவு துறை அமைச்சர் ? ஆர்வலர்கள் கேள்வி.

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு சிறுமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டி குவிக்கப்படும் மரங்கள் வனங்களை அளிப்பவர்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. வெட்டப்படும் மரங்களுக்கு குறியீடு கிடையாது வெட்டப்பட்ட […]

தேனியில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல்தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டாட்டம்

தேனி மாவட்டம் தேனி நகரில் மத்திய அரசு அறிவித்துள்ள GST வரி குறைப்பு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜக தேனி மாவட்ட […]

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலமான பெண்கள் வளமான குடும்பம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் இன்று (22.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை […]

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடந்தது

. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன், பொறுப்பு செயற்பொறியார் பாபு, உதவி வருவாய் அலுவலர் அர்ஜூனன் மற்றும் பிறதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், நிறைவேறிய […]

கோவை சாய்பாபா காலனியில், க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம் நிறுவனம், தனது புதிய கிளையை கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 சதுரடியில் துவங்கப்பட்டுள்ள இக்கிளையில் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான ஐஸ்கிரீம் பிராண்ட் என நற்பெயர் பெற்ற, க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம், கோவை சாய்பாபா காலனியில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய கிளையை தொடங்கியது.க்ரீம் ஸ்டோன் நிறுவனம், தனது […]

கோவை துடியலூர் அருகே 3வது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்த சட்ட மன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண் குமார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கேப்டவுனில் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டதாலும், பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டதாலும் சேதமடைந்த சாலைகளை செப்பணிடும் பணியில் குறுக்கு […]

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில், மதிமுக இளைஞரணி சார்பாக கேக் வெட்டி கொண்டாட பட்டது.

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை மண்டல மாணவர் அணி சார்பில் கேக் வெட்டி கொண்டாட பட்டது. இந்த […]

கோவையில் யங் இண்டியன் அமைப்பு சார்பில் எக்ஸ்பேக்டர் கற்றல் எனும் மாநாடு கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பான, ‘யங் இண்டியன்’ அமைப்பின் ஒன்பதாவது பதிப்பாக ‘எக்ஸ்பேக்டர்’ எனும் கற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் போர்விமான படை வீரர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானஇஸ்ரோ விண்வெளி வீரர் […]

வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை ஆக்கிரமிப்பை மீட்கவும் கோரி

மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் மனு……… காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களிடம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், துணைத்தலைவர் மற்றும் […]