Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது

கடந்த சில வாரங்களாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்படும் பொழுது வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅமைச்சர் த மு அன்பரசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

கோவையில் நடைபெறவுள்ள குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅமைச்சர் த மு அன்பரசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

கோவையில் நடைபெறவுள்ள குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் […]

பழனி உண்டியல் வருவாய் ரூ.4 கோடியே 16 லட்சத்து 34 ஆய்ரத்து 119

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து 2 நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.4,16,34,199 பணமும், தங்கம் 890 கிராமும், வெள்ளி 12,275 […]

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய காவல்துறையினர்

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் […]

4 கோடியே 34லட்சம் மதிப்பில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை போட்ட எம்எல்ஏ

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிடம் அமைக்க பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சில மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலகம் அதே பகுதியிலுள்ள […]

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான […]

திருவண்ணாமலையில் சத்குரு அறக்கட்டளை சார்பாக இலவச கண் கண்ணாடி பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை செப்டம்பர் 26 திருவண்ணாமலையில்சத்குரு அறக்கட்டளை நிறுவனர் நிர்மலானந்தா சுவாமிகள் தலைமையில் நேற்று கிரிவலப் பாதை அடி அண்ணாமலை அருகில் சடை சுவாமி ஆசிரமத்தில் காலை 9 மணி அளவில் இலவச கண் பரிசோதனை […]

பாபநாசம் அருகேராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில், 5000த்திற்கும் மேற்பட்ட கொளு பொம்மைகளுடன் கூடிய, நவராத்திரி விழா, கண்காட்சியின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை மாவட்டம் கோவைப்புதூர், ப்ரஸ் என்கிளேவ் பகுதியில்,அசோசியேஷன் ஆப் அலையன்ஸ் க்ளப் இன்டர்நேசனல் மாவட்டம் 250 சார்பாக, அலையன்ஸ் க்ளப் ஆப் சேரன் சங்க தலைவரும், மாவட்ட அமைச்சரவை ஆலோசகருமான, பிரபாகரன் அவரது, இல்லத்தில், […]