Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரியில் பயின்று வெளியே சென்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரிக்கு சிறப்பாக சேவை புரிந்து வரும் முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பயின்று பட்டம் பெற்ற, மாணவ மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி […]

கோவை நவ இந்தியா பகுதியில், உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் உயிர் அமைப்பு இணைந்து கோவையின் மாபெரும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

கோவை நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ […]

ஜங்களாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா தேவராஜ் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமானது ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட […]

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக, நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜயகுமாரின் சந்திப்பு கூட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் துடியலூர் அருகே உள்ள விஎஸ்கே நகரில் நடைபெற்றது. இதில் தலைவர் விஜயகுமாருக்கு காங்கிரஸ் […]

திருப்பத்தூர் அருகே 2மாத காலமாக குடி தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் கட்டைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் […]

வலங்கைமானில் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் […]

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 13.ஆவது14.ஆவதுஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் […]

வலங்கைமானில் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம் அனுஷ்டிப்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம் அனுஷ்டிப்பு நடைபெற்றது. உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு […]

வீட்டு வேலை செய்த இடத்தில் நகைகளை திருடிய கார்பெண்டர்! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீசார்! கோவையில் துணிகரம்!

கோவை மாவட்டம், சிட்கோ பகுதியை சேர்ந்தவர்டேனியல் 60. இவரது வீட்டில் கார்பெண்டர் வேலை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, 38 வயதான மாதவன் என்பவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் […]

கோவை, கே.பி.ஆர்.கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை அரசூர் பகுதியில் கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது…கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, டெல்லி, ஸ்ரீராம் வணிகவியல் […]