தமிழக முழுவதும் அன்பு கரங்கள் திட்டமானது தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
Breaking News
அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக அரசம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது சிறப்பு அழைப்பாளராக இளைஞர் மற்றும் இளம் […]
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடை ஊராட்சியில் உள்ள அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோவிலில் ஆகம விதிப்படி கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பாமா ருக்மணியுடன் காளிங்க நர்த்தன அவதாரத்திள்ளர்
காலை 5 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது. மேலும் இங்குள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், […]
நீலகிரி, மாவட்டம், குன்னூர், அடுத்த உலிக்கல் பகுதியில் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..
இயேசு அழைக்கிறார் நிறுவனர் மற்றும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரனின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காருண்யா மருத்துவமனையும், நல் உள்ளம் அறக்கட்டளை, காருண்யா பல்கலைக்கழக ஹெரிட்டேஜ் மாணவர் […]
திருப்பத்தூர் மாவட்டத் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பேரணியாக சென்று மலர் தூவி மரியாதை செய்த திமுகவினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அருகாமையில் அமைந்துள்ள கலைஞர் சிலை முதல் புதுப்பேட்டை ரோடு சீனிவாசன் ஹோட்டல் அருகாமையில் அமைந்துள்ள அண்ணா திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன […]
திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் – தலா ரூ.1 லட்சம் அபராதம்
தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் தோமையார்புரத்தில் வாகன சோதனையில் […]
கொடைக்கானல்: மயிலாடும் பாறை சாலையோர பூங்காவை திறக்க கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை நெடுஞ்சாலை பூங்காவை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கலில் இருந்து வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைச்சாலையில் வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை எழில் காட்சி […]
கொடைக்கானல்: மயிலாடும் பாறை சாலையோர பூங்காவை திறக்க கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை நெடுஞ்சாலை பூங்காவை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கலில் இருந்து வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைச்சாலையில் வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை எழில் காட்சி […]
கோவை சிவாணந்தபுரம் பகுதியில் உள்ள லிட்டில் லேம்ப்ஸ் நர்சரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இலவச கண், மற்றும் பற்களுக்கான இலவச பரிசோதனை முகாமில், கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்..
கோவை சிவானந்தபுரம் பகுதியில் லிட்டில் லேம்ப்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மண்டலம், அகில இந்திய சமாதான ஒருமைப்பாடு கழகம், தி ஐ பவுன்டேஷன், […]
காஞ்சிபுரம் 18வது வட்டத்தில் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் V.S.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் சொந்த செலவில் 38 சி.சி.டி.வி. கேமராக்கள்அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 18வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கள் பகுதியில் ஏற்படும் சமூக விரோத […]
