Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட் சிகளுக்கு உட்பட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் […]

நானும் ஒரு வேலைய தொடங்கிட்டா முடிக்கமா விட மாட்டேன் கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் எம்எல்ஏ பேச்சு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள […]

நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் ஊராட்சிக்கு உடபட்ட ஜெய்னுர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வர வில்லை என்றும் ஒருநாள் […]

மறைமலை அடிகள் நாட்குறிப்பேடு நூல் வெளியீடு: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்பு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அ.நல்லதம்பி அவர்கள் தொடங்கி வைத்து நத்தம் ஊராட்சியை சேர்ந்த 40 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்

இலவச வீட்டு மனைபட்டாவை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 20 மேற்பட்ட […]

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் கோவையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் 16 தங்கப்பதக்கம் இரண்டு வெள்ளி பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.இதில் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவியர் மற்றும் […]

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின் ” முகாமில் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் மற்றும் எம் எல் ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சியில் பூனாயிருப்பு, சாரநத்தம், பூந்தோட்டம், ஆலங்குடி, திருவோணமங்கலம் உள்ளிட்ட ஜந்து ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதலே […]

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா

கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா தொடக்க விழா முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது… கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி தலைமையில் […]

தமிழ்நாடு முழுவதிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான தனது சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம் தனது பிராண்டு தூதராக பிரபல திரைப்பட நட்சத்திரம் திரிஷா கிருஷ்ணன் நியமனம்

ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்தஅடிஷியா நிறுவனம்,தனது விளம்பர தூதராக பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை நியமனம் செய்துள்ளனர்.. இந்நிலையில் அடிஷியா தனது புதிய துவக்கமாக […]

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் 6 ஏக்கர் தீர்வை ஏற்படாத தரிச நிலத்தில் குடிசை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலிவேலை செய்து வரும் நிலையில் இவர்கள் தங்குவற்கு வீடு இல்லை எனவும், மேலும் வாடகை […]