திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சி ஏழுருவி ஜவ்வாது மலை அடிவாரத்தில் மயிலாடும் குன்றம் என்று அழைக்கப்படும் எழில்மிகு ஏழுருவியின் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த […]
Breaking News
பென்னாகரம் அருகே உள்ள ஆதனூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த 15ஆம் தேதி மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம […]
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ நல்லதம்பி
திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் ஒண்ணாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு நகரப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழக முதல்வர் 15ஆம் […]
2026 தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து தாலுகாவில் இருக்கும் இவிஎம் தேர்தல் மெஷினை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி
திருப்பத்தூர் மாவட்டம் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் நாடாளுமன்றத் தேர்தலின் போது அனைத்து தாலுகாவில் இருக்கும் ஏவிஎம் மிஷினை கண்டெய்னர் மூலம் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள […]
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ..
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். […]
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்
தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி கோவை அவிநாசி சாலையிலுள்ள தி ரெசிடென்சி […]
தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் சார்பாக காமராசரின் 123 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் திரு. லயன் வைகுண்டமணி மற்றும் அம்பாசமுத்திரம் பாஜக நகர தலைவர் திரு.உதயகுமார் அம்பாசமுத்திரம் கல்யாணி திரையரங்கு முன்பாக […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும் மற்றும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது ஒகேனக்கல் சுற்றுலாத்தலமானது முற்றிலுமாக மூடப்படுவதை கண்டிக்கும் வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஒகேனக்கல் […]
கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு – எதிரொலியாக கோவை, கேரளா எல்லையில் மருத்துவ குழுவினர் சோதனை
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் கோழிக்கோடு,பாலக்காடு,மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா […]
கோவையில் அடித்த சூறைக் காற்றில் வேருடன் சாய்ந்த மரம் : நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி – அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!
ஆடி மாதம் நாளை மறுநாள் பிறப்பதற்கு முன்பே கோவை மாவட்டம் முழுவதும் முழுவதும் கடந்த 10 நாட்களாக அடித்து வீசும் சூறைக் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாயத் தொடங்கின. மேலும் சில பகுதிகளில் […]
