Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

அகரம் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா*

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் காமராஜர் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னால் தலைவர் சிவக்குமார் முன்னாள் சங்க செயலாளர் சேகர் அவர்கள் […]

படி , பக்கா, மரக்கால் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் படி , பக்கா, மரக்கால் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி […]

தாராபுரத்தில் சாக்கடை நீரை சாலையில் கொட்டும் அவலம் மனித கழிவுகளை கைகளால் அகற்றும் தூய்மை பணியாளர்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்நகராட்சியில், சாக்கடை கால்வாய்களில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் நேரடியாக இறங்கி கழிவுகளை அகற்றும் வேதனைக் காட்சி, அனைவரையும் பதற செய்கிறது. நேற்று திங்கட்கிழமை தாராபுரம் சர்ச் சாலையில், […]

தாராபுரம் அருகே விபத்தில் ஒருவர் சாவு விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யகோரி ஆர்பாட்டம்.

திருப்பூர்,தாராபுரத்தை அடுத்த குமாரபாளையம் அருகே கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 53) என்பவர் வசித்து வந்தார். துப்புரவு பணியாளரான இவர் தனது மனைவி செல்வி (40). உடன் நேற்று முன்தினம் மொபட்டில் […]

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலை முன்பு உண்ணாவிரத போராட்டம் – பீணியாறு விவசாயிகள் மேம்பாட்டு நல சங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வரலட்சுமி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் வரலட்சுமி ஆலையின் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி கிழங்கு […]

அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் வழங்காததால் பள்ளி குழந்தைகள் அலுவலக […]

துறையூர் நாடார் உறவின் முறை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நாடார் உறவின்முறை சார்பில் தலைவர் ஆதித்யன் ராஜன் தலைமையில் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து பாலக்கரையில் இருந்து பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள காமராஜரின் […]

இரட்டையூரணியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மதிய உணவு தந்த கல்வியாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டுராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள கர்ம வீரர் […]

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா காமராஜரின் 123 திட்டங்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி தமிழ்நாடு வரைபடமாக நின்ற மாணவர்கள்

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது, தமிழகம் முழுவதிலும் உள்ள தொடக்க பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக […]

தாமாக சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தஞ்சை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா பழைய பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட தலைவர். கெளதமன் […]