Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது . இந்த வளைகாப்பு விழாவானது தனியார் திருமண மண்டபத்தில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி […]

தண்ணீரைத் தேடி அலைந்த யானை குட்டிகள்.தண்ணீரைப் பார்த்தவுடன் ஆனந்தமாக பருகும் காட்சி

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தர்மபுரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது வெயிலின் தாக்கத்தால் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் தண்ணீர் தேடி வனப்பகுதி நடுவே அமைந்துள்ள சாலையை அடிக்கடி […]

என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில்அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழாஆயிரக்கணக்கான பக்த்தர்கள் சாமி தரிசனம்

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் […]

பென்னாகரம் அருகே சொத்துக்காக தாய் தந்தையரை அடித்து உதைத்த மகன்மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறும் முதியோர்கள்

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பெரும்பாலை அருகே உள்ள காவக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (எ)பழனியப்பன் 98 இவரது மனைவி தைலம்மால் 78 தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு […]

கோவையில் தொடர்ந்து 42 ஆண்டுகாலம் மக்கள் சேவையாற்றும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42வதுநிறுவனர் நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட பட்டது.

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், […]

பென்னாகரம் தலைமை அரசு மருத்துவமனையில் பசிப்போக்கும் கரங்கள் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது

நேற்று தன்னார்வ அமைப்புகள் தினம். அதே போல பென்னாகரம் பசி போக்கும் கரங்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனை பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 50 வது நாள் முன்னிட்டு. இவ்விரண்டு விழாக்களையும் சிறப்பிக்கும் […]

அம்மா இருக்கும் காலத்தில் யாரும் தன்னை மீறி தென்மாவட்டங்களில் வளரக்கூடாது என அமைதிப்படை அமாவாசை போல ஓபிஎஸ் இருந்தார்.

திமுகவின் உளவாளியாக ஓபிஎஸ் இருந்திருந்தார் தனக்கு அதிகாரம் இல்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் போவார் அம்மாவின் பக்தனாக இருந்த ஓபிஎஸ் தற்போது அறிவாலயத்தின் பக்தனாக மாறிவிட்டார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் […]

ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தீர்மானம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43.வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மதுரை மண்டல ஆலோசனைக்கூட்டம் விளக்குத்தூண் பகுதியில் உள்ள மதுரை நாடார் மஹாஜன சங்க மேன்சனில் நடைபெற்றது. மதுரை மண்டல தலைவர்மைக்கேல்ராஜ், தலைமையில் […]

புரட்சித் தமிழர் கட்சியின். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது

வருகின்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் புரட்சித் தமிழர் கட்சி.. வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர். செங்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட […]

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கோவை பந்தயசாலையில் கன்டன ஆர்ப்பாட்டம், 28ம் தேதி நாளை, மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை, பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் […]