இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் ஐ.சி.எம்.ஏ.ஐ அமைப்பு, தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் […]
Breaking News
பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நல கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு நேரில் பார்வைட்டு ஆய்வு.
தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட […]
பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் மூன்றாயிரம் ரூபாய் பென்னாகரம் மத்திய ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு […]
தனது குழந்தைகளுக்கு ஜாதி மத மற்றவர் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி! பல மாதங்கள் நடைபெற்ற போராட்டத்தில் வெற்றியடைந்ததாக தந்தை பேட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியில் சேர்ந்த ஹரிதாஸ் மகன் சந்தோஷ் (35) இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ரணதிரா வியாஷ்(7) மற்றும் […]
கோவையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்..
ஜெம் அறக்கட்டளை சார்பில் கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பு வரும் பிப்ரவரி மாதம், 22ம் தேதி ஜெம் மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் […]
தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி எங்களது கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அதிரடியாக அறிவித்தனர்…..
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற […]
ஆதரவற்று இறந்த ஆணின் புனித உடல் நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்ட பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் அடிப்பட்டு உள்ளார். இவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் இவரை […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை கடுமையாக பேசும் ஒப்பந்த ஊழியர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.தர்மபுரி மாவட்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் இதுவே ஆகும்.இங்கே நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் கிராமங்களில் இருந்து இந்த மருத்துவமனை நம்பி தான் […]
கோவைக்கு வந்த கராத்தே தியாகராஜனை மரியாதை நிமித்தமாக சிஹான் ஜெமிஷா மற்றும் கலீல்ரகுமான் சந்திந்து வாழ்த்து கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கராத்தே மாஸ்டர் சாதிக் பாட்ஷா இல்ல திருமண நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். […]
கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை இளைஞர்கள் நலன் சார்ந்து வெளியிடபட்டுள்ளது. நாங்கள் கட்சி சார்ந்து அறிக்கையை வெளியிடவில்லை நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை எங்களுடைய அறிக்கையை அனைத்து கட்சிகளிடமும் வழங்க உள்ளோம் என […]
