60 ஆண்டு கால நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு – நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்.டி.ஓ-விடம் பள்ளிக் குழந்தைகளுடன் பொதுமக்கள் மனு தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நம்பிப்பட்டி அருகே உள்ள விஜயநகரம் கிராமத்தில் […]
Breaking News
கரூர் மாவட்டத்தில் நியூஸ் தமிழ் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் முதல் முதலாக ஆர்ப்பாட்டத்தில் குதித்த திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப்
கரூர் மாவட்டம் கிருஷ்ணாயபுரம் சிவாயம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக கூறி திருச்சி மாவட்ட நியூஸ் தமிழ் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் […]
தென் தமிழகத்திலேயே முதன்முறையாக, கிராமப்புற மக்களின் நலனுக்காக அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும், கருவிகளும் பொருத்தப்பட்ட “நடமாடும் கண் மருத்துவ கிளினிக்” சேவையை மதுரையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான ஆதி கண் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கண் பரிசோதனைக்கான இந்த நவீன மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை தமிழ்நாட்டின் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். இச்சேவையின் தொடக்கவிழா நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி […]
வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி விளக்கிய மதுரை வேளாண் கல்லூரி மாணவி!
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பி.சுப்பல்லாபுரம் கிராமத்தில்,ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி. நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் நாளுக்கு நாள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், விவசாய உற்பத்தியை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் […]
பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, பச்சூர் அடுத்த சொத்தமலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ கல்யாண முருகர் மற்றும் அகிலாண்ட அருள் ஸ்ரீ சொத்தமலை மாரியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் […]
கோவையில்பார்க் கல்வி நிறுவனங்களில் பிரம்மாண்ட உலக சாதனை, மின்னணு கழிவுகளை கூகுள் சீட்டில் வகைப்படுத்தி மாணவர்கள் அசத்தல்.
கோயம்புத்தூர் கருமத்தம்பட்டியிலுள்ள பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரீன் எரா இணைந்து நடத்திய மின்னணு கழிவுகளை (E-Waste) அடையாளம் கண்டு வகைப்படுத்தும் உலக சாதனை முயற்சி ம நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் […]
கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி காலையில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹுதி நடந்தது. 27ம் தேதி […]
கடையநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை […]
கோவை மாநகராட்சி 1-வது வார்டு மக்கள் சபை கூட்டம்துடியலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றதுதீர்மானங்கள் நிறைவேற்றி ஆணையாளருக்கு அனுப்பி வைப்பு
கோவை மாநகராட்சி 1-வது வார்டு மக்கள் சபை கூட்டம் துடியலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி மாநகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி […]
அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்களின்19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழாபி ஆர் ஜி அருண்குமார் எம் எல் ஏ பரிசுகளை வழங்கினார்.
கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழா நடத்தினர். இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி […]
