Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

தகுதி இருந்தும் பதவி உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்து பதவி உயர்வு பட்டியலில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட நில அளவை […]

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தஎவ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் […]

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது

முன்னாள் மாவட்ட தலைவர் நேருஜி தொகுதி பொறுப்பாளர் கவிதா பிரதீஷ் தொகுதி இணை அமைப்பாளர் ஜெய்நாத் மாநில செயற்கு உறுப்பினர் உண்ணாமலை பழனி மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் […]

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல்படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த […]

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல்படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த […]

பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி என்பதால் பாரூர் […]

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது..இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற […]

இட நெருக்கடி வீதியில் கனரகவாகனங்கள் படையெடுப்புவிபத்து அபாயத்தால் மக்கள் அச்சம் அந்தியூரில் நெருக்கடியான சிங்காரவீதி, தேர்வீதி வழியாக நாள்தோறும் சென்று வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், பிரதான சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட வேண்டும் என, டிராபிக் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிங்காரவீதி மற்றும் தேர்வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழி பிரதான சாலையாக இல்லாமல், ‘சப்வேயாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.வார சந்தை நாளான […]

சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முதலாக திருவூர் என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது என திருப்பத்தூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் […]

காலி மனை மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்குவது தொடர்பாக அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது…முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற […]