Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

200 ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்லும் வழி பாதையினை கம்பிவேலி அமைத்து தடை செய்ததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வாக்காடை புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு […]

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் ,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுஇதனை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் […]

கோவையில் இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் ஃபிக்கி அமைப்புகள் சார்பில் ‘ஜி.எஸ்.டி.யின் பயணம் மற்றும் அடுத்த கட்டம்’ எனும் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோர் சங்கமான இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் பிக்கி ஆகியவை, இணைந்து கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், ஜிஎஸ்டியின் பயணம், 2017 முதல் 2025 […]

கோவையில், சுமார் 50 ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமை மண்டலத்தை உருவாக்கிய கோவை தொழிலதிபர், இயற்கை சார்ந்த மருத்துவ சேவைகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளதாக பேட்டி…

கோவையில், மக்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுவையான உறவை கொண்டுள்ள கே.ஆர் பேக்ஸ் நிறுவனம், இன்று தென்னிந்தியாவில் 23 முக்கிய நகரங்களில் 70 விற்பனை நிலையங்களைக் கொண்டு பேக்கரி துறையில் தனக்கென ஒரு […]

தேஜஸ் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு : விமானப்படை வீரருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

கோவை சூலூரில் இருந்து சென்ற சாகசம் செய்த தேஜாஸ் விமானம் தீப்பிடித்து விமானி உயிரிழந்தார். சூலூர் விமானப்படை தளத்தில் அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார். துபாய் […]

இந்திய ஜவுளி சங்கம், தென்னிந்திய பிரிவு சார்பில் கோவையில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாட்டின் துவக்கவிழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது

இந்திய ஜவுளி சங்கம் தென்னிந்திய பிரிவு, சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.உலகளாவிய ஜவுளிகள், வாய்ப்புகளை வெளிப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் இரண்டு […]

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வரவேற்பை மெய்சிலிர்ப்புடன் ஏற்ற மாவட்ட ஆட்சியர்… திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் டிசம்பர் 3 மாற்றுத் திறனாளிகள் தினத்தை […]

மத்திய அரசை குறை கூறிய எம்எல்ஏ! தொலைதூரம் சென்று கல்வி பயின்று வந்த எங்களை நாட்றம்பள்ளியிலை கல்லூரி அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு நன்றி!14.50 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்ட கல்லூரி திறப்பு விழாவில் மாணவர்கள் நெகிழிச்சி!

10 ஆண்டு காலமாக இருந்தா முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செய்ய முடியாததை நாங்கள் செய்தோம் மாவட்ட கவுன்சிலர் பேச்சு! தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் […]

புள்ள போல வளர்த்த செடிகளை வெட்டிட்டானே! அவன் நல்லா இருப்பானா! கதறி அழுத மூதாட்டி! எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர்‌ பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்த […]