Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

திருவண்ணாமலையில் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சியில் வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் கே […]

கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக, பட்டியல் வெளியேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தமிழகத்தில் ஒன்றே முக்கால் கோடி பேர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை எஸ். சி இன பட்டியலில் உள்ளனர். எங்களுக்கு எஸ்சி இன சலுகைகள் வேண்டாம், எனவும் […]

பாஜக கூட்டுறவு பிரிவை முதன்மை பிரிவாக உயர்த்த உறுதி – மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக கூட்டுறவு பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. […]

கீழ்பென்னாத்தூர் அருகே இயற்கை வளங்களை அழிக்கும் நிலையில் மலையை சுரண்டி மணல் கடத்தி வரும் கும்பலை கண்டறிந்துகைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் சோமாஸ்படி அருகே அரியாங்குப்பம் கிராமத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ளமலைகள் சுரண்டு மணல் திருட்டை ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை […]

வடிவேலு காமெடி போல ரோட்டை காணவில்லை பொதுமக்கள் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்னபுத்தூர் ஊராட்சியில் சத்திரத்தில் இருந்து சின்ன புத்தூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறதுஇப்பகுதியை சுற்றி ஏராளமான தொழில் […]

திருப்பூரில் துணை சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க அரசிடம் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் கிராமம் வேலூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது இதில் ஒரு கிராம செவிலியர் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட செவிலியர் உட்பட […]

கண்களில் கருப்பு துணி கட்டி மனு.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பி டி ஓ மீது நடவடிக்கை தேவை. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து ஈ.பி.அ.சரவணன் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா. ரூ.7. […]

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சாலை பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது 150 க்கும் மேற்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு கன்வென்ஷனில் கலந்து கொண்டனர்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சாலை பாதுகாப்பு கன்வென்ஷனை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்சி, […]

கமுதி அருகே கீழராமநதியில் நடைபெற்ற சந்தனக்கூடு திரு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி அசத்திய இஸ்லாமிய இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.100 ஆண்டுகளுக்கு […]

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் அடக்கமான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு…

மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் […]