மதுரை மாவட்டம், மேலமாசி வீதி காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில்உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து […]
Breaking News
மதுரையில் ராம்ராஜ் காட்டன் 6வது பிரத்யேக ஷோரூம் திறப்பு
மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6வது பிரத்யேக ஷோரூமை மதுரை விளக்குத்தூண் துரைக்கண்ணன் நிலக்கிழார் முன்னிலையில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான […]
கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்ஸ் பகுதியில்லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சிநெல்மணியில் அ மற்றும் ஓம் என்று எழுதிய குழந்தைகள்
கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கணபதி ஹோமம் நடத்தி புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை பெற்றோர் மடியில் அமர்த்தி […]
புரட்சிப்படை தளபதி இராமசாமி பண்ணாடியின் 221வது நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடைபெற்றது இதில், பட்டக்காரர்கள், பண்ணாடிகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர்கள் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
இந்திய விடுதலை போர் வரலாற்றில் குன்றின் மேல் விளக்காக இருக்க வேண்டிய, வீர தளபதிகள் குடத்துக்குள் விளக்காக இருந்ததை போல பல்வேறு வீரர்களின், வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. மக்கள் உள்ளத்திலே சுதந்திர உணர்வை விதைத்து அதை […]
வாணியம்பாடியில் சர்வதேச முதியோர் தினம் – டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் IMA இணைந்து கொண்டாடப்பட்டது
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, வாணியம்பாடி டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் IMA இணைந்து சிறப்பான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் 96 வயது மூத்தவர் பங்கேற்று தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து […]
பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு […]
கள்ளக்குறிச்சியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், கதர் கிராமத்தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மகாத்மா காந்தி திருவுருவப் […]
அருள்மிகு சேவகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி மாத பிரம்மோற்ஸவம் நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுவது போன்று சிறப்பாக நடைபெற்றது விழாவையொட்டி நான்கு மாட வீதிகளில் நாள்தோறும் […]
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பொதுமக்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ஓன்றியா தொடக்கப்பள்ளியில் 9 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஜெயசுதா,M.A.,B.ED அவர்களுக்குநல்லாசிரியர் விருது துணை முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்கள் இதனைத் […]
கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக கோவை அம்பாள் ஆட்டோ, மாருதி சுசூகி கார் ஷோ விற்பனை நிலையத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட ‘விக்டோரிஸ்’ கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ டீலர்ஷிப்பான, மாருதி சசுசூகி அரீனா, விற்பனை நிலையத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் புது சொகுசு காரான விக்டோரிஸ், எனும் கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. […]
