Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை […]

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில், கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கரூர் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..

கோவை மாவட்டம் தடாகம் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மைய கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது. இம்மையத்தை முன்னாள் திமுக […]

இந்தியாவின் மிகப்பெரிய சோலார் கண்காட்சி மற்றும் மாபெரும் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சி டூ இசட் மற்றும் இ க்யூ மேக் ப்ரோ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் குப்தா கோவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் […]

முதல் பரிசை தட்டி சென்றது திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர் க

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர் அவர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து […]

திருப்பத்தூர் அருகே ஆதியூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை போடப்பட்ட நிலையில் சகோதரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிவூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 20 அடி […]

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம். இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பாக இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர் […]

காவேரிபட்டு பால் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் சரியான தணிக்கை செய்ய கலெக்டர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகிறோம். […]

பென்னாகரம் புறவழி சாலையை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்க செய்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புறவழிச்சாலையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிலான […]

கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் கண்டபடி பேசும் நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு!. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம், வன்னினாதபுரம் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கூலி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் (46) என்பவரிடம் சீட்டு கட்டி […]

கந்திலி அருகே பொது வழியை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய குடும்பத்தினரால் பரபரப்பு

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய இலக்கிய அமைப்பாளர் மூர்த்தி (39) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 12 அடி […]