திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் அடுத்த பழத்தோட்டம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்துறை சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, கரும்பு சாகுபடி உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் தோட்டக்கலைத் […]
Breaking News
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க […]
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்த முறையாவது நேர்மையாக நடைபெறுமா பொது ஏலம் பொதுமக்கள் கேள்வி
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கடந்த 30-7-25- அன்று பத்திரிக்கை செய்தி வந்தது. 199 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 223 […]
துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ராமநாதபுரம் காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டியில், ரைபிள் 100 யார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த பெண் தலைமை காவலர் […]
திருப்பத்தூர் ஆயுதப்படையில் பணியில் இருந்த ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படையில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது இதனால் சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி […]
ஜேசிபி இயந்திரத்தின் திரும்பத்தூர் மாவட்டம் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் வாடகையை உயர்த்த கோரி மாபெரும் அடையாள வேலை நிறுத்தம்
புதிய ஜேசிபி இந்திரம் வாகனம் வாங்கினால் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, எரிபொருள், இன்சூரன்ஸ், சாலை வரி, ஜிஎஸ்டி, மெக்கானிக் சார்ஜ், வெல்டிங் உயர்வு, ஆப்ரேட்டர் சம்பள உயர்வு, என ஜேசிபி […]
பென்னாகரம் பகுதியில் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் இன்று காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் […]
போச்சம்பள்ளி அருகே சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுண்டகப்பட்டி கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர் கவுண்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது முன்னதாக காலை கணபதி […]
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து உடனடியாக மணிக்குள் மீது நடவடிக்கை […]
