Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

திருவண்ணாமலையில்கிறிஸ்துவர்களுக்கு எதிராகநடந்த தாக்குதலை கண்டித்துசிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை பிப்.04- திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் 2025 கிறிஸ்துமஸ் வடநாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் கடந்த மாதம் 4ந் தேதி ஒடிசா மாநிலம் பர்ஜங்கில் 40 பேர் கொண்ட பர்ஜங்தல் […]

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாள்2, 2 அ வட்ட கழகங்கள் சார்பாக துடியலூர் மன்றத்தில்அண்ணா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி கோவை துடியலூர் திமுக 2 மற்றும் 2 அ வட்ட கழகங்கள் சார்பில் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் […]

பாணி முனியப்பன் கோவில் திருவிழாபரிசல் ஓட்டிகள் கெடா வெட்டி விருந்துபென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 400 மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் பரிசல் தொழில் செய்து வருகின்றனர். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்வதும் வழக்கம் . கர்நாடகா […]

இரத்தப் புற்றுநோயுள்ள குழந்தை மற்றும் முதிய நோயாளிகளுக்குசிகிச்சை வாய்ப்புகளை விரிவாக்கும் Targeted therapy சிகிச்சை முறைகள்:மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் விளக்கம்

● Targeted therapy சிகிச்சை முறையில் ஆரோக்கியமான திசுக்கள் பாதுகாக்கப்பட்டு புற்றுநோய் செல்கள் மட்டுமே குறிப்பாக அழிக்கப்படுகின்றன. குறைவான பக்கவிளைவுகள் இதன் சாதகமான அம்சங்களாகும். ● 2010-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பெரியவர்களுக்கான இரத்தவியல் மற்றும் […]

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து […]

திருப்பத்தூர் மாவட்டம்நாட்றம்பள்ளி அருகே திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுத்தது அல்வாதான் அந்த அல்வாவை பொதுகூட்டத்தில் கலந்து பொதுமக்களுக்கு கொடுத்த திமுகவினர்!.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்கிற தலைப்பில் மாபெரும் […]

முதுகம்பட்டியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவில் திருவிழா

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திம்மராய பெருமாள் பக்தர்கள் பம்பை வாத்தியங்கள் முழங்க சுமார் இரண்டு கிலோமீட்டர் பூச […]

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு கோவை கணுவாய் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது… ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை நண்பர்கள் […]

ஜவுளித் துறையின் வளரச்சியை ஊக்குவிக்கும் மத்திய பட்ஜெட் கோவை பந்தயசாலையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது

கோவை பந்தயசாலையில் உள்ள, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க அலுவலகம் அமைந்துள்ளது இங்கு, இச்சங்கத்தின் தலைவர் துரை பழனிச்சாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பட்ஜெட் நிதிநிலை அறிக்கையை வெகுவாக பாராட்டி உள்ளார் […]

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகல கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பெண்களுக்கு புடவைகள், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் […]