கோவையில் ஆண்டு தோறும் மிகப்பெரிய மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் 2025 எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு […]
Breaking News
யுனைட்டெட் கல்வி நிறுவனம் கே.ஆர். மருத்துவமனை இணைந்துபிட் இந்தியா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மராத்தான்1000 த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் யுனைடெட் கல்வி நிறுவனமும், கே. ஆர் மருத்துவமனையும், கோவை ரோட்டரி எலைட் சங்கமும் இணைந்து நடத்திய பிட் இந்தியா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ […]
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரி காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரு நாள் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரி காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இங்கு நடைபெற்ற பயிற்சி […]
செளடேகுப்பம் கிராமத்தில், தூய நெஞ்சக் கல்லூரி எம்பிஏ மாணவர்கள் ஷேரிங் டே கொண்டாட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் செளடேகுப்பம் கிராமத்தில் , தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். மரியா ஆன்டனிராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிறிஸ்மஸை வரவேற்கும் விதமாக எம்பிஏ துறைத் தலைவர் டாக்டர். சசிகுமார் அவர்களின் தலைமையில், தூய […]
கோவை பெரியநாயக்கன்பாளையம்தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழாசுபேதார் தமிழரசன் தொடங்கி வைத்தார்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் முதன் முறையாக தேசிய மாணவர் படை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தழிழ்நாடு 6 வது தேசிய மாணவர் படை மெட் கம்பெனி கோவை […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மினிஸ்டர் ஒயிட்-ன் 58வது பிரத்யேக ஷோரூம் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எம்.சின்னசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்
ஆண்களின் பாரம்பரிய உடைகளுக்கான நம்பிக்கைக்குரிய நிறுவனமாக, திகழும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில், பண்பாட்டு மரபும், வணிக வளர்ச்சியும் இணைந்த நகரமான பொள்ளாச்சியில் தனது 58-வது பிரத்யேக ஷோரூமை திறந்துள்ளது. பொள்ளாச்சி, […]
நவம்பர் 27 இல் பிறந்த நாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னை தெரசா சிறப்பு பள்ளி மதிய உணவு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய நல திட்ட உதவிகள் வழங்கிய திருப்பத்தூர் நகர செயலாளர்
திருப்பத்தூர் அடுத்து எழில் நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிறப்பு பள்ளி 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாணவிகள் பயின்று வருகின்றன இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த […]
கோவையில் தேசிய அளவில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி! பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரும் திறனாய்வு போட்டியின் கோவை மண்டல சுற்றில் 1200 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, படைப்பாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை […]
போகலூர் என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் சேதுராமன் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் திறன் பயிற்சி,சுற்றுப்புற சூழல்,மாணவர்களின் பாதுகாப்பு […]
கோவையில் 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி அளித்து வருவதுடன், தான், மட்டுமின்றி தனது மாணவர்கள் வரைந்த ஓவியங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சி படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒவிய ஆசிரியர்..
கோவையை சேர்ந்தவர் அஜிதா ஜவேரி. ஒவிரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி மையத்தையும் நடத்தி வருகின்றார். ஆர்டிஸ்ட்டு ஆர்ட் க்ளாஸ் எனும் தலைப்பில் இதனை நடத்தி வரும் இவர், தான் வடிவமைக்கும் […]
