Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுஎம்.ஜி.ஆர். 38 வது நினைவு நாள்கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார்

தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 38 வது நினைவு நாளையொட்டி கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்தும் […]

வீட்டுமனை பட்டா விவசாய நிலங்களுக்கு பட்டா வேண்டி ஏமனூர் கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் விதமாக திருவோடு ஏந்தி வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணியின் […]

கூடுதல் கடிதத்தை தமிழக முதலமைச்சர் மு .க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பென்னாகரம், –தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த […]

கோவையில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஆண்டு தோறும் வழங்கபடும் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு, 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருதாக வழங்கப்பட்டது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பாக, ஆண்டு தோறும், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. […]

கோவையில் நடைபெற்ற மிஸ்டர், அன்ட் மிஸஸ் கேட்டகிரி அன்ட் குழந்தைகளுக்கான சிறப்பு கேட்வால்க் நிகழ்ச்சியில் ஒய்யார நடை நடந்து பல்வேறு பரிசுகளை தட்டி சென்ற குழந்தைகள், மெய் மறந்து ரசித்த கோவை மக்கள்!!!

ஆடை வடிவமைப்பு, மற்றும் அழகு துறைக்கு இளைஞர்கள், இளம் பெண்கள், மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில், ஆண்டு தோறும் சிறப்பு கேட்வால்க் நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த சில்பா சீதாராமன் நடத்தி வருகின்றார். இதன் மூன்றாவது […]

அரசு பள்ளியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள், தொழில்முனைவோர்களாக மாறி, தங்களது தயாரிப்புகளை காட்சி படுத்தி விற்பனை செய்து அசத்திய சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள,இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து மாணவர்கள் சந்தை எனும் நிகழ்ச்சியை கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத்தி சமாஜ் திருமண அரங்கில் […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றதுடன், தற்போதய தொழில் முனைவோர்களுக்கு சாதனை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது..

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்லூரியில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. மேலும், ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடுவதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி […]

கோவை உக்கடம் பகுதியில் உள்ள தீர்க்கத்துல் இஸ்லாமிய பள்ளி வளாகத்தில், பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் டிரேடிங் நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக சிலம்பம், கராத்தே போன்ற பல்வேறு பயிற்சிகளை பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி அளித்து வருகிறது. இதன் தலைமை ஆசானாக சிஹான் ஜெமிஷா இருந்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி […]

முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில் ஒரு பிரத்யேக தங்கும் விடுதித் திட்டம் நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில் கோவை கொடிசியா அருகில் அறிமுகம் செய்யபட்டுள்ளது..

கோவையில் பல்வேறு வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வழங்கிவரும் நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில், கோவை கொடிசியா தண்ணீர்பந்தல் சாலை அருகே ‘அத்வயா’ என்ற பெயரில் […]

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் தனது 13 ஆண்டுகால  நலன் மற்றும் சமூக பங்களிப்பை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் போட்டியில் 1725 பணியாளர்களை களமிறங்க வைத்துள்ளது

உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியின், 13 ஆண்டுகால உறவை பெருமையுடன் கொண்டாடி வருகிறது. கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ‘பவர்டு பை’ […]