திருநெல்வேலி மாவட்டம் விக்ரம் சிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று […]
Breaking News
வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது, பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல்
கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை […]
மத்திய அரசை கண்டித்து வரும் அக்டோபர் 22ம் தேதி, கருப்பு கொடி ஏந்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி கோவை ஹோப்ஸ் பகுதியில் நடைபெற்றது.
கடந்த 2020ம் ஆண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை,, தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளாக மாற்றி, எதிர்க்கட்சி எம்பிக்கள் யாரும் இல்லாத நாடாளுமன்றத்தில், அவற்றை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து, அன்றைய தினம் கருப்பு நாளாக […]
படையாண்டா மாவீரா காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறு தத்துவமாக திரைப்படமாக வெளிவந்ததால் கண்கலங்கி பேட்டியளித்தார் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ராஜா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருமகள் திரையரங்கில் படையாண்ட மாவீரா திரைப்படம் வெளியானது மேலும் இப்படம் ஆனது காடுவெட்டி குருவின் சிறு வயது முதல் இறப்பு வரை அவருடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாகக் கொண்டதுதான் இந்த […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கம்!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் என்கேன்சுடு டெக்னிக்ஸ் இன் ரியல் டைம் அப்ளிகேசன் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆய்வாளர்களின் […]
ஓப்போ மொபைல் புதிய F31 5G Series கோவையில் அறிமுகம்! 3 மாடல்களில் அறிமுகம் ஆகி உள்ள நிலையில் விற்பனைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது
ஒப்போ இந்தியா நிறுவனம் தனது பிரபலமான எப் வரிசையில் புதிய F31 5G Series-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, […]
கனமழையால் மூன்று ஏரிகளும் நிரம்பி வழிகிறது! பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி! பூஜை போட்டு மலர் தூவி இனிப்புகள் வழங்கிய திருப்பத்தூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி
திருப்பத்தூர் மாவட்டம் இரவு பெய்த கன மழையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவதால் ஓடையில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரால் மாடப்பள்ளி ஏரி புதுக்கோட்டை ஏரி மற்றும் திருப்பத்தூர் பெரிய ஏரி […]
வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பேருந்து நீட்டித்து நிகழ்வு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கும்பகோணத்தில் இருந்து நரசிங்க மங்கலம் வரை தடம் எண் 20 நகர பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்தை கண்டியூர் வரை நீட்டித்து தரவேண்டும் என்று அப்பகுதியில் உள்ள […]
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி
கோவை சுங்கம் சி.டி.சி டிப்போ எதிரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிழற்குடை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை […]
திண்டுக்கல்லில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி, படிக்கட்டில் பயணிக்க அனுமதித்த 3 மினி பஸ்களுக்கு அபராதம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் சண்முகஆனந்த் தலைமையிலான குழுவினர் M.V. M. கல்லூரி அருகே சோதனை மேற்கொண்டனர் அப்போது 3 மினி பேருந்துகளில் அளவுக்கு […]
