Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையுனைடெட் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து முதல் மாநிலஅளவிலான மருந்தியல் ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டிகள்

இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, கோயம்புத்தூரில் உள்ள யுனைடெட் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து, 2026ம் ஆண்டு முதல் மாநில அளவிலான மருந்தியல் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு […]

500க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் கருணாகரன் தலைமையில் இணைந்தார்கள்,

துரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் அவரின் மகனும் திமுக பகுதி செயலாளரும்மான கருணாகரன் திமுகவில் இருந்து விலகி […]

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம கலாமணி ஜெகநாதன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்த்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளின் அக்கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்கின்றனர். அதேபோல் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் […]

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் ரகு பாலாஜி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்,

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் ரகு பாலாஜி அவர்கள் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார், சந்திப்பில், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி […]

கோவை மண்டலத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகளில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு! கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் பேட்டி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தங்களது விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். கட்சி சார்பாக, மற்றும் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தங்களது விருப்ப […]

கோவை ஆலாந்துறை அடுத்த மத்துவராயபுரம் பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை ஆலாந்துறை அடுத்த மத்துவராயபுரம் பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலய ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் […]

கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேவிகேட்டிங் ஆட்டிசம் டூகெதர்எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா, அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றனர்

ஆட்டிசம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேவிகேட்டிங் ஆட்டிசம் டூகெதர் என்ற சிறப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.தேர்ட் ஐ ஆட்டிசம் மையம் மற்றும் கோ ப்ளூ ஆகியோர் இணைந்து […]

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள் உள்ளதாகவும், இத்திட்டங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வருமான மேம்பாட்டு உயரும் என தெரிவித்த கோவை இளைஞர்

கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்..இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் […]

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள் உள்ளதாகவும், இத்திட்டங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வருமான மேம்பாட்டு உயரும் என தெரிவித்த கோவை இளைஞர்

கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்..இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் […]

உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல், மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக மாறிவரும் சூழலில் கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சொசைட்டி பார்ட்ஸ் ஸ்மார்ட் இ மொபைலிட்டி இணைந்து நடத்தும் கோவையில் ஸ்மார்ட் மொபிலிட்டி சர்வதேச மாநாடு

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக அதிவேகமாக மாறிவரும் சூழலில் வருங்கால போக்குவரத்து க்கான புதிய பாதையை உருவாக்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் […]