கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில், கடந்த 90 ஆண்டுகளாக சிந்தி சிஹார்பூர் பேங்கர்ஸ் அசோசியேஷன் எனும் திருக்கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த திருக்கோவில் சார்பாக சிந்திஸ் ஆப் கோவை எனும் பெயரில், கடந்த 5 ஆண்டுகளாக […]
Breaking News
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 64 வயது விவசாயியின் அரிய வகை பிறவி இதய குறைபாட்டிற்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் வெற்றிகர சிகிச்சை
• திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இல்லாமல், குறைந்தபட்ச ஊடுருவல் முறையான ‘டிரான்ஸ்கேத்தீட்டர் கவர்டு ஸ்டென்ட்’ (transcatheter covered stent procedure) செயல்முறை மூலம் இந்த குறைபாடு வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது. மதுரை, ஏப்ரல் 01, […]
துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளைஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட்விஸ்வநாதபுரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட், ஸ்ரீ கணபதி மார்ட், கண்ணன் ஜீப்லி காபி, எம் ஆர் என் வாட்டர் […]
கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாதால் புரளி என தெரியவந்துள்ளது.
கோவை துடியலூரில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை இமெயில் மூலம் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் பல்வேறு அமைப்புகள் பெயரில் பல்வேறு […]
சீட் தராவிட்டாலும் பரவாயில்லை, பாஜக வரக்கூடாது என்பதற்காக திமுகவை ஆதரிக்கிறோம் : முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல்ராஜன் பேட்டி
திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு சீட் வழங்காதது குறித்து மதுரையில் அக்கட்சியின் தலைவர் தலைவர் முருகவேல் ராஜன் அளித்த பேட்டியில்,திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு சீட் தருவதாக தொகுதி பங்கீட்டு […]
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் கோவிந்தராசன் அவர்கள் கழக நிர்வாகிகள் சந்திப்பு
பர்கூர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசம்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார் முன்னால் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் […]
கோவை ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் எனும் க்ளப் தொடக்க பட்டது.புதிய கிளப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றுஆனைகட்டி பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்
ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த், ஆர். ஐ மாவட்டம் 3203 சார்டர் இன்ஸ்டாலேஷன் விழா கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியில் உள்ள கே வி என் மஹாலில் நடைபெற்றது.ரோட்டரி கிளப் ஆப் […]
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 8000 ரூபாய் கூப்பன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கிடையாதுஎடப்பாடியார் அறிவித்த குளிர்சாதன பெட்டி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் தேர்தல் காரியாலயத்தை திருப்பரங்குன்றம் வேட்பாளர் வி.வி ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம்,மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு […]
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பழனியம்மாள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் மார்ச் 30 ஆம் தேதி துவங்கி விடுமுறை நாட்கள் போக மீதி நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு […]
கோவை மண்டலத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகளில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு! கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் பேட்டி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தங்களது விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். கட்சி சார்பாக, மற்றும் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தங்களது விருப்ப […]
