Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

சென்னையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எப்.ஐ 25-ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டிகளில், கோவையை சேர்ந்த, ஸ்வஸ்திகா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி யை சேர்ந்த 12 வயது வீரர் ரியான் கலந்து கொண்டு இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வாங்கி சாதனை

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில், உள்ள, ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில் 25-ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த ஜனவரி மாதம், 31ம் தேதி முதல் […]

பாப்பாரப்பட்டி ஏரியூர் பெரும்பாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு

ஆய்வின்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு தலா 50,000 வீதம் அபராதம். பாப்பாரப்பட்டி, ஏரியூர் மற்றும் பெரும்பாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து ஆய்வில் புகையிலை பொருட்கள் […]

யானைகளுடன் இசைந்து வாழ்தல் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒகேனக்கல் வனத்துறை சார்பில் போடூர் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு யானைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் ஆசிய பன்னாட்டு யானை நிறுவனம் and Zoo Outreach […]

பென்னாகரம் அருகே மாங்கரை அரசு பள்ளிக்குதனியார் நிறுவனத்தின் மூலம் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிகள் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளிக்கு […]

ஒகேனக்கல் வனத்துறை சார்பில் காட்டுத் தீ மற்றும் யானை நடமாட்டத்தைஉடனடியாக தெரிவிக்கவனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு.

கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்கவும் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி […]

தென்னிந்திய பரம்பரை ஜோதிடர் நலச் சங்கம் சார்பில்முதல் ஜோதிட மாநாடு நடிகர் கே பாக்யராஜ் பங்கேற்புமாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தென்னிந்திய பரம்பரை ஜோதிடர்கள் நலச் சங்கம் சார்பில் முதல் ஜோதிட மாநாடு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் க.பிரேம்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது இதில் நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் அவர்கள் […]

திருமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு மகா சிவராத்திரி – மாசி மயான சூறை விழா விமர்சையாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முன்னிட்டு மாசி மயான சூறை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. […]

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி எனும், பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை கவுண்டம்பாளையம் பி அன்ட் டி காலனி பகுதியில், நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி எனும் பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.இத்திட்டத்தை சக்தி […]

மக்களை சந்திக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தமிழக அரசுக்கு விடுத்த பரபரப்பு கோரிக்கை..

கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் முன்பு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இக்கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் […]