கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “அல்கோரிதம் 26” எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப நிகழ்வுகளாக […]
Breaking News
பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காகஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள்.தேர்தல்புறக்கணிப்பு பேனர் வைத்து புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் […]
கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பாக எஸ்இ பட்டியல் வெளியேற்ற கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..
தேவேந்திர இலக்கிய மன்றம் அமைப்பின் சார்பில், தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தேவேந்திர […]
கோவை இடையர் பாளையம் அடுத்த தச்சன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்த மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்..
கோவை மாவட்டம் இடையர் பாளையம் சாலை தச்சன் தோட்டம், பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில், 204 எண்ணிக்கையிலான […]
பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள். தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்.
பென்னாகரம், பிப்.15-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ […]
ஈசா யோகா மையத்தில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க்க உள்ளதாக ஈசா யோகா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசா யோகா மைய தன்னார்வலர்களான, ரவீந்திரன், மற்றும் சரவணன் கூறியதாவது..ஈசா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்ரவரி […]
ஈசா யோகா மையத்தில் தியானம் என்ற பெயரில் நடைபெறக்கூடிய உளவியல் மாற்ற நடைமுறைகள் குறித்து நீதி விசாரணை நடந்து வரும் நிலையில், அவற்றை விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றத்திற்கு நன்றி கூறிய பேராசியர் காமராஜ்
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஓய்வு பெற்ற வேளாண்மை பேராசிரியர் டாக்டர் காமராஜ் கூறியதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, எனது மகள்களான, கீதா, மற்றும் லதா […]
மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது
மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]
மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது
மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]
மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது
, மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் […]
